| |
| தேவையற்ற சுமை |
ஒவ்வொரு முறை பயணிக்கும்போது குளிருக்கு அடக்கமாய் சால்வையும் வழித்துணைக்குப் புத்தகமும் வேண்டுமென்பது பயணப்பட்ட பின்னரே நினைவுக்கு வரும்.கவிதைப்பந்தல் |
| |
| விளம்பரம் பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு விழா |
கனடாவின் மிகப்பிரபலமான ஆரம்பகாலப் பத்திரிகை 'விளம்பரம்' தனது 25வது ஆண்டு விழாவை ரொறொன்ரோவில் கொண்டாடியது. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், அனுசரணையாளர்கள்...பொது |
| |
| விடியல் |
விடிவது அனைத்தும் விடியலாகிவிடாது... காரிருள் நீங்கி வெளிச்சம் வரின், விடியல் ஆகலாம். முந்தையநாள் தூங்கி, மறுநாள் எழுந்த எம் வர்க்கத்தினருக்கு...கவிதைப்பந்தல் |
| |
| ஆத்ம சாந்தி - அத்தியாயம் 15 |
பரத் ஆராய்ச்சிக்கூடத்துக்கு வெளியே சோபாவில் இடிந்துபோய் அமர்ந்தான். கேந்திராவைச் சந்தித்த நாளிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே தன்னிச்சையாக நடந்தன. இப்போது ஆராய்ச்சிக்குழுவிலிருந்து...புதினம் |
| |
| கடவுள் இருக்கிறாரா? |
இன்னும் ஐம்பது நிமிஷத்தில் மாலினி இங்கு வந்துவிடுவாள். வந்தாக வேண்டும். அவளுக்காகத்தான் இந்த ஆளரவமில்லாத மகாபலிபுரத்தை ஒட்டிய குளக்கரையில் பாழ்மண்டபத்தில் நான்கு மணியிலிருந்து...சிறுகதை(3 Comments) |
| |
| 'ஒரு அரிசோனன்' எழுதிய 'தமிழ் இனி மெல்ல…' |
'தமிழ் இனி மெல்ல…' என்னும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன் ('ஒரு அரிசோனன்') காரைக்குடியில் பிறந்தவர். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் புலமையுடையவர். அண்ணாமலைப்...நூல் அறிமுகம் |