| |
 | வந்தி |
அந்தியூர் சாலையில் வந்தியத்தேவன் விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தான். மதிய சூரியனின் கூர் ரேகைகள் அவன் கட்டிளம் உடலை வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நன்கொடைகள் |
தென்றலின் சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை தமிழ் மொழிக் கல்வி, கலாசாரம் சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நிறுவப்பட்டது... பொது |
| |
 | தெரியுமா?: இந்தியக் கலைப் பொருட்கள் eBay தளத்தில் |
அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கென்று eBay நிறுவனம் இந்த விடுமுறைக் காலத்தில் இந்தியக் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. விற்பனைத் தளத்தில் இந்திய உற்பத்தியாளரின் கைவினை... பொது |
| |
 | பாரதி |
வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது கவிதைப்பந்தல் |
| |
 | மனசு |
"சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லியாச்சா?" நண்பன் சிவாவின் குரலுக்கு நிமிர்ந்தான் அருண். அப்பா இப்படிப் படுத்துவிட்டதில் இருந்து எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்கிற நினைப்பே அருண்... சிறுகதை |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கடையாணி கழண்டவண்டி |
உவமை நயம் என்று எடுத்தால், அதை வள்ளுவர் கையாண்டிருக்கிற அழகைச் சொல்வதா, அதற்கு உரைசெய்த பரிமேலழகரின் நுட்பத்தைப் பேசுவதா என்று திகைப்பே ஏற்படுகிறது. உதாரணமாக, 660ம்... ஹரிமொழி |