| |
 | துணிவே துணை |
"நாயை எப்படி பிளைட்ல அதுவும் பர்ஸ்ட் க்ளாஸ் சீட்ல உட்கார விட்டீர்கள்?" என யாரோ பிளைட் அட்டெண்டன்டிடம் உரத்த குரலில் கேட்பது இளங்கோவுக்குக் கேட்டது. அதற்கு பிளைட்... சிறுகதை |
| |
 | அன்புள்ள சிநேகிதியே, |
பலபேர் தங்கள் சோதனைகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய அந்தரங்கம்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுப்பது போன்ற ஒரு உணர்ச்சியைத் தரும். அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | அழகர்கோவில் |
அழகர்கோவில் என அழைக்கப்படும் கள்ளழகர் திருக்கோயில் மதுரை நகருக்கு வடக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் மலையின் அடிவாரத்தில் உள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. சமயம் |
| |
 | சுமை |
திடீரென்று அழுத்தும் இந்தச் சுமை எனக்குள் சொல்லொணாத் துயரத்தை அள்ளி வீசியது. இப்படி ஒரு சோதனையை என் வாழ்வில் நான் சந்தித்திருக்கவில்லை. இப்படியெல்லாம் நேருமென்று கனவிலும்... சிறுகதை (1 Comment) |
| |
 | சிகாகோ தியாகராஜ உத்சவம் |
2012 மே மாதம் 26 முதல் 28 வரை 3 நாட்கள் சிகாகோ தியாகராஜ உத்சவம் 36வது ஆண்டாக, லெமான்டில் உள்ள சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் ஒரு மாபெரும் பக்தி அஞ்சலியாக நடைபெற்றது. பொது |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-13) |
அக்வாமரீனின் நுட்பங்களின் பிரச்சனையைப் பற்றிய சூர்யாவின் ஆழ்ந்த கேள்விகளும், திறன் மிகுந்த ஊகங்களும் தாமஸுக்குப் பெரிதும் வியப்பளித்து நம்பிக்கை ஊட்டவே, அப்பிரச்சனையின் மூல... சூர்யா துப்பறிகிறார் |