Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
அம்மாவின் கைபேசி
'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'பள்ளிக்கூடம்' போன்ற நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தந்த இயக்குநர் தங்கர் பச்சான் தனது 'களவாடிய பொழு மேலும்...
 
ர.சு.நல்லபெருமாள்
தமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமிக்க படைப்பாளியாக விளங்கியவர் ரவணசமுத்திரம் சுப்பையாபிள்ளை நல்லபெருமாள் என்னும் ர.சு. நல்லபெரு மேலும்...
 
பலாப்பழ ஐட்டங்கள்
பலாப்பழ போளி

தேவையான பொருட்கள்
பலாச்சுளை - 15
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
வெல்லம் (பொடித்த
மேலும்...
 
திருமணம் செல்வக்கேசவராய முதலியார்
உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை எனத் தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு வளமும் நலமும் சேர்த்த அறிஞர்கள் வரிசையில் வந மேலும்...
 
ஜூலை 2012: ஜோக்ஸ்
தொண்டர்: போன இடைத்தேர்தல்ல கிரைண்டர் கொடுத்தீங்க, அதுக்கு முன்னாடி டி.வி. கொடுத்தீங்க. வரப்போற தேர்தல்ல என்ன கொடுக்கப் போறதா மேலும்...
நீதான் காரணம்
போர்டு மீட்டிங்கை பார்க் ஷெரடனில் முடித்துவிட்டு மத்தியானத்துக்கு மேல் அலுவலகத்தில் நுழையும்போது சேல்ஸ் டிவிஷனில் அசந்தர்ப்பமாய் கும்பல் கூடியிருந்தது. டெஸ்பாட்ச் தனபால்தான் முதலில்...சிறுகதை(4 Comments)
அன்புள்ள சிநேகிதியே,
பலபேர் தங்கள் சோதனைகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய அந்தரங்கம்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுப்பது போன்ற ஒரு உணர்ச்சியைத் தரும்.அன்புள்ள சிநேகிதியே(2 Comments)
'நலம்வாழ' நூல் வெளியீடு
தமிழ்நாடு அறக்கட்டளையின் 37 ஆவது மாநாடு ஹூஸ்டனில் மே கொண்டாடப்பட்டது. மாதந்தோறும் தென்றலில் டாக்டர். வரலட்சுமி அவர்கள் எழுதிவரும் 'நலம் வாழ' கட்டுரைகளைத் தொகுத்து...பொது
பேராசிரியர் நினைவுகள்: வாமனம் எடுத்த விஸ்வம்
ஆசிரியருடைய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதான குயில் பாட்டு விளக்கத்தை அண்மையில் பார்த்து முடித்தோம். எழுத ஒராண்டு காலத்துக்குமேல் பிடித்தது.ஹரிமொழி(1 Comment)
பொருத்தம்
கமலா சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் சினேகிதி பார்வதியைக் கண்டாள். "என்ன கமலா, வீட்ல பார்ட்டியா? பர்ச்சேஸ் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டாள் பார்வதி.சிறுகதை(1 Comment)
சிகாகோ தியாகராஜ உத்சவம்
2012 மே மாதம் 26 முதல் 28 வரை 3 நாட்கள் சிகாகோ தியாகராஜ உத்சவம் 36வது ஆண்டாக, லெமான்டில் உள்ள சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் ஒரு மாபெரும் பக்தி அஞ்சலியாக நடைபெற்றது.பொது
பேராசிரியர் நினைவுகள்: வாமனம் எடுத்த விஸ்வம்
- ஹரி கிருஷ்ணன்

அன்புள்ள சிநேகிதியே,
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline