| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாமனம் எடுத்த விஸ்வம் |
ஆசிரியருடைய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதான குயில் பாட்டு விளக்கத்தை அண்மையில் பார்த்து முடித்தோம். எழுத ஒராண்டு காலத்துக்குமேல் பிடித்தது. ஹரிமொழி (1 Comment) |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம் 13) |
பிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்சியில் ஓர் இரவு... குறுநாவல் (1 Comment) |
| |
 | அன்புள்ள சிநேகிதியே, |
பலபேர் தங்கள் சோதனைகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய அந்தரங்கம்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுப்பது போன்ற ஒரு உணர்ச்சியைத் தரும். அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | துணிவே துணை |
"நாயை எப்படி பிளைட்ல அதுவும் பர்ஸ்ட் க்ளாஸ் சீட்ல உட்கார விட்டீர்கள்?" என யாரோ பிளைட் அட்டெண்டன்டிடம் உரத்த குரலில் கேட்பது இளங்கோவுக்குக் கேட்டது. அதற்கு பிளைட்... சிறுகதை |
| |
 | சிகாகோ தியாகராஜ உத்சவம் |
2012 மே மாதம் 26 முதல் 28 வரை 3 நாட்கள் சிகாகோ தியாகராஜ உத்சவம் 36வது ஆண்டாக, லெமான்டில் உள்ள சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் ஒரு மாபெரும் பக்தி அஞ்சலியாக நடைபெற்றது. பொது |
| |
 | அழகர்கோவில் |
அழகர்கோவில் என அழைக்கப்படும் கள்ளழகர் திருக்கோயில் மதுரை நகருக்கு வடக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் மலையின் அடிவாரத்தில் உள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. சமயம் |