| |
| வாழைக் கன்னு |
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்னு சொல்லுவாங்க. அத்தோட அமெரிக்காவில் வாழமரம் வளர்த்துப்பார்னும் சேர்த்துக்கணும்னு பணிவன்புடன் கேட்டுக்கரேனுங்க. எல்லாரையும் போல நானும் எங்க அத்தைய அமெரிக்காவுக்கு...சிறுகதை(1 Comment) |
| |
| சிக்கில் குஞ்சுமணி |
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்...அஞ்சலி |
| |
| பேராசிரியர் நினைவுகள்: கனவு மெய்ப்பட வேண்டும் |
'பாரதி சொல்லடைவை, பாரதி அகராதியைக் கணினியின் உதவியில்லாமலேயே, மனித முயற்சியால் முழுக்க முழுக்கச் செய்துவிட்டால் போகிறது' என்று சொல்லியபடி அந்தப் பதிப்பகத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் எனக்குத் திகைப்புதான்ஹரிமொழி |
| |
| காஞ்சி முனிவருடன் |
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்...நினைவலைகள் |
| |
| எத்தனை கட்டை? |
ஒருமுறை அகாடமியில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் கச்சேரி. பக்கவாத்தியக் கலைஞர்கள் எல்லோரும் தயாராக இருந்தார்கள். மிருதங்க வித்வான் மட்டும் புதியவர்.பொது |
| |
| சிலருக்கு மட்டும் ஏன் இப்படி? |
என்னுடைய அருமை சிநேகிதியைப் பற்றிய ஒரு வருத்தமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் காலேஜில் படிக்கும்போது ஏற்பட்ட நட்பு. 35 வருஷ சிநேகிதம். நாங்கள் எல்லாரும் நல்ல தமிழில் பேசிக்...அன்புள்ள சிநேகிதியே |