Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப்புதிர்கள்
இளந்தென்றல் கணிதப் புதிர்
- |டிசம்பர் 2010|
Share:
ஒரு குளத்தில் சில பூக்கள் இருந்தன. அங்கே சில குருவிகள் பறந்து வந்தன. 1 பூவுக்கு 1 குருவி வீதம் உட்கார்ந்தது. அப்போது 1 குருவிக்கு இடமில்லை. பறந்து போய்விட்டது. திரும்பத் திரும்பப் பறந்து வந்தது. பிறகு 1 பூவுக்கு 2 குருவி வீதம் அமர்ந்தது. அப்போது 1 பூ மீதம் வந்தது. அப்படியானால் இருந்த பூக்கள் எத்தனை? வந்த குருவிகள் எத்தனை?

த்விஜன் ஹரி (வயது 7),
கிரிஸ்டல் லேக் டிரைவ், ஃப்ரிஸ்கோ, டெக்ஸாஸ்.
விடை: பூக்கள் 3, குருவிகள் 4.
More

கணிதப்புதிர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline