| |
 | 'பல்லவிதா' வழங்கும் 'விவ்ருத்தி' |
பல்லவிதா என்றால் இளந்தளிர். இளைய சமுதாயத்தினரிடம் கர்நாடக சங்கீதம் துளிர்த்துத் தழைக்க உறுதுணையாக இருப்பதைத் தனது நோக்கமாகக்... பொது |
| |
 | தவிப்பு |
நாளை காலையில் ரயில் பிடிக்க வேண்டும். அடுக்கி வைத்த பெட்டிக்குள் இருந்தவற்றைத் திரும்ப ஒருமுறை சரிபார்த்தார் ராஜன். சாக்லேட் இருக்கிறதா... சிறுகதை (2 Comments) |
| |
 | அன்பாகக் கொடுத்த புடவை |
படுக்கையில் புரண்டு படுத்தாள் சுமதி. "என்ன தூங்கலையா?'' ரகு சுமதியைக் கேட்டான். "ஆமாம். தூக்கம் எப்படி வரும்? வரவர உங்க அக்கா குணம், செய்யறதெல்லாம் எரிச்சலா வருது?" சிறுகதை (1 Comment) |
| |
 | பக்குவத்துக்கேற்ற வாக்குவாதம்! |
எந்த நிலையிலும் தனிமையைப் போல ஒரு உணர்வு வந்தாலே வாழ்க்கையில் வெறுப்பு வந்து விடும். இந்தியாவில் என்ன இருக்கிறதோ, இல்லையோ தனிமை இருக்காது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அமர்நாத் யாத்திரை: வழி தப்பித் தவித்தேன் |
குறுகிய சாலையின் ஒரு பக்கம் உயரமான மலைத் தொடராகவும் மறுபக்கம், அச்சம் உண்டாக்கும் அதல பாதாளமாகவும் இருந்தது. பாதாளத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து மலையை ஒட்டிய பாதையிலேயே.. நினைவலைகள் |
| |
 | 'சூப் கிச்சன்' சேவை |
என் மருமகள் அன்று அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தாள். கேட்டதற்கு சூப் கிச்சன் பணிக்குச் சென்றதாகச் சொன்னாள். அப்படி என்றால் என்ன என்று நான்... எனக்குப் பிடிச்சது |