| |
 | பக்குவத்துக்கேற்ற வாக்குவாதம்! |
எந்த நிலையிலும் தனிமையைப் போல ஒரு உணர்வு வந்தாலே வாழ்க்கையில் வெறுப்பு வந்து விடும். இந்தியாவில் என்ன இருக்கிறதோ, இல்லையோ தனிமை இருக்காது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | "பல கையுடன் வா!" |
காவடிச் சிந்து பலவற்றைப் பாடிய அண்ணாமலை ரெட்டியார் சிலேடையிலும் வல்லவர். அண்ணாமலை ரெட்டியார் இளமையில் சேற்றூர் அரசர் அரண்மனையில் தங்கியிருந்தார். பொது |
| |
 | அமர்நாத் யாத்திரை: வழி தப்பித் தவித்தேன் |
குறுகிய சாலையின் ஒரு பக்கம் உயரமான மலைத் தொடராகவும் மறுபக்கம், அச்சம் உண்டாக்கும் அதல பாதாளமாகவும் இருந்தது. பாதாளத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து மலையை ஒட்டிய பாதையிலேயே.. நினைவலைகள் |
| |
 | காளியம்மை ஆச்சி |
சேவைத்திலகம் சாம் கண்ணப்பன் (ஹூஸ்டன்) அவர்களின் தாயார் திருமதி. எஸ். காளியம்மை ஆச்சி (93) நாட்டரசன் கோட்டையில்... அஞ்சலி |
| |
 | 'சூப் கிச்சன்' சேவை |
என் மருமகள் அன்று அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தாள். கேட்டதற்கு சூப் கிச்சன் பணிக்குச் சென்றதாகச் சொன்னாள். அப்படி என்றால் என்ன என்று நான்... எனக்குப் பிடிச்சது |
| |
 | மீண்டும் ஒருமுறை... |
ஓடி வந்த வேகத்தில்
தொலைந்து போன இளமைக் காலம்...
வானில் பறக்கும் விமானத்தை
சைக்கிளில் துரத்திய வசந்த காலம்... கவிதைப்பந்தல் (2 Comments) |