Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஏப்ரல் 2009|
Share:
1. 15, 34, 54, 75... வரிசையில் அடுத்து வருவது என்ன, ஏன்?

2. ராமு 100 டாலர் செலவழித்து மொத்தம் 100 பொருட்களை வாங்கினான். ஒரு சட்டையின் விலை $10. ஒரு பனியனின் விலை $5. ஒரு கர்ச்சீப்பின் விலை $0.50 என்றால் அவன் ஒவ்வொன்றிலும் எத்தனை வாங்கியிருப்பான்?

3. A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத் தொகை 36. அவர்களில் Cயின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன?

4. ஒரு பெட்டியில் 10 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்களுக்குத் தலா 2 வீதமும், பெண்களுக்குத் தலா 1/2 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா 1/4 பங்கு வீதமும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எத்தனை பேர் அதனைப் பகிர்ந்து கொண்டனர்?

5. ஒரு தோப்பில் ஒவ்வொரு பத்து தென்னை மரங்களுக்கும் நான்கு மா மரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையை விட தென்னை மரங்களின் எண்ணிக்கை 36 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருந்த மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline