| |
| சத்குரு வெற்றிப்படி |
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள்...பொது |
| |
| ஒன்பது ஒற்றுமைகளைக் கண்டுபிடியுங்கள் |
டேஸ்ட்டில் நீங்கள் வட துருவம், தென் துருவமாக இருக்கலாம். ஆனால், சில கோட்பாடுகள் — பொறுப்புணர்வு, ஈடுபாடு, சகிப்புத்தன்மை, திறந்த மனப்பான்மை என்று சில விஷயங்கள் ஒத்துப் போயிருக்கலாம்...அன்புள்ள சிநேகிதியே(4 Comments) |
| |
| பேராசிரியர் நினைவுகள்: சாம்பாரின் வரைத்து |
'நான் இன்னாருக்கு, இப்படிப்பட்ட சமயத்தில் இவ்வளவு பெரிய உதவி ஒண்ணை, ஒண்ணை என்ன, ஓராயிரத்தை, செஞ்சிருக்கேன். கொஞ்சமானும் நெனச்சுப் பாக்கறானா பாரு, நன்றி கெட்ட ஜென்மம்'...ஹரிமொழி(1 Comment) |
| |
| கார்த்திக் கல்யாணசுந்தரம் |
ஜூலை 3 முதல் 7வரை தெற்கு சான் ஃபிரான்சிஸ்கோவின் பின்டாங் பேட்மின்டன் கிளப் வளாகத்தில் ஐக்கிய அமெரிக்க பேட்மின்டன் அசோசியேஷன் (USAB) தேசிய அளவில் நடத்திய போட்டிகளில் செல்வன்.சாதனையாளர்(1 Comment) |
| |
| திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் |
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூருக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருப்பட்டூர். பிரம்மனின் சாபம் விமோசனமான விசேஷ திருத்தலம் திருப்பட்டூர்.சமயம் |
| |
| வாலி |
தமிழ்த் திரையுலகின் மூன்று தலைமுறைகளுடன் தொடர்பில் இருந்தவரும் கண்ணதாசனை அடுத்த மிக முக்கியக் கவிஞருமான வாலி (82) சென்னையில் காலமானார். இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன்.அஞ்சலி |