ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
Aug 2002 பலராமர் அவதாரத்திற்குப் பின்னும் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு முன்னும் நிகழ்ந்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். ஐயதேவரோ பலராமாவதாரம்... மேலும்...
|
|
திருநள்ளாறு
Aug 2002 முப்பது வருஷம் வாழ்ந்தவரும் இல்லை; முப்பதுவருஷம் தாழ்ந்தவரும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. மக்களின் முற்பிறப்பின் நல்வினை தீவினைகளுக்கேற்ப பலன்களை அளிப்பவர் சனிபகவான். மேலும்...
|
|
திருநள்ளாறு
Jul 2002 "சனியைப்போலக் கொடுப்பாருமில்லை; சனியைப் போலக் கெடுப்பாருமில்லை" என்பார்கள். இந்திராதி தேவர்கள் முதலாக ஆண்டி ஈறாக சனீச்வரனின் பிடியில் சிக்காதவர்களும் இல்லை. மேலும்...
|
|
ஹனுமான் பெருமை
Jul 2002 கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற கருத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் பழமொழிக்கு... மேலும்...
|
|
ஒப்பிலா அப்பன்
Jun 2002 திருப்பதி எல்லோருக்கும் தெரிந்திருக் கின்ற ஒரு கோயில். ஆனால் தென் திருப்பதி என்று ஒன்று உண்டு. இது எத்தனை பேருக்குத் தெரியும்? கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில்... மேலும்...
|
|
திருவிடைமருதூர்
May 2002 அருள்மிகு மஹாலிங்கசுவாமி கோயில் கொண்டுள்ள திருத்தலம் திருவிடைமருதூர். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே வடுக நாட்டிலே... மேலும்...
|
|
கல்கருட பகவான்
Apr 2002 சென்ற மாத இதழில் நாச்சியார் கோயில் பற்றிய அரிய செய்திகள் சில எடுத்துக் கூறப்பட்டன. அதே கோயில் பற்றிய வியக்கத்தக்க வேறு சில செய்திகளை இந்த இதழில் பார்க்கலாம். மேலும்...
|
|
கடவுளின் தன்மை
Apr 2002 'கடவுள்' என்பது எல்லாவற்றையும் கடந்த ஒன்று, எல்லாவற்றுள்ளும் எங்கும் நிறைந் திருக்கும் சக்தி அல்லது பரமஉணர்வு. அண்டசராசரங்களும் உலகமும் உலகத்தில்... மேலும்...
|
|
|
நாச்சியார் கோயில்
Mar 2002 ஆலயம் தொழுவது சாலவும் நன்று; கோயி லில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; இவை போன்ற ஆன்றோர் வாக்கொல்லாம் பாரத நாட்டின் இறையுணர்வுக்கும் பக்திக்கும் எடுத்துக்காட்டாகும். மேலும்...
|
|
ரம்மியமான ரஜனி ராஜா கோலம்
Dec 2001 சென்னை ஜவகர் நகரில் உள்ள அந்த கோயிலுக்குள் நுழையும் எவரும் ஆச்சரியத்துக் குள்ளாகாமல் இருக்க முடியாது. முதலில் அந்தக் கோயிலின் வித்தியாசமான பெயருக்கான காரணத்தை அறிந்து... மேலும்...
|
|
சூரியனுக்கு ஒரு கோயில்
Oct 2001 சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடலில் இடம்பெறும் இச்செய்தி, பரத நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரியனை வழிபடும் வழக்கம் இருந்திருப்பதைப் புலப்படுத்துகின்றது. மேலும்...
|
|