Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
Events Calendar
|
மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம்
|
மாயாபஜார்
|
முன்னோடி
|
தகவல்.காம்
|
சமயம்
|
கவிதைப்பந்தல்
|
தமிழக அரசியல்
|
சூர்யா துப்பறிகிறார்
|
சினிமா சினிமா
|
பொது
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
|
நேர்காணல்
|
வாசகர் கடிதம்
|
ஜோக்ஸ்
|
சிறுகதை
|
Events Calendar
சமயம்
< Prev
|
Index
|
Next >
பிள்ளையார்பட்டியின் நாயகன்
பிள்ளையார் கதைகள்
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
விணை தீர்க்கும் வினாயகனே
-
அம்பா ராமநாதன்
|
செப்டம்பர் 2002
|
Share:
பல்லவி
விணை தீர்க்கும் வினாயகனே
உந்தன்
மலரடி பணிந்தேனே
அனு பல்லவி
ஸன்னிவேல் ஸன்னிநிதியில்
காட்சியளித்து
எழில்வுடன் வீற்றிருக்கும்
மலைமகள் பாலனே (வினை)
சரணம்
தஞ்ச மென்றவர்க்கு சஞ்சலம் தீர்த்திடும்
குஞ்சரமுகத்தோனே குமரேசன் சோதரனே
சங்கரன்மைந்தனே சக்தி கணேசனே
மக்கள் துயர் தீர்க்கும் மாபெரும் தேவனே (வினை)
அம்பா ராமநாதன்
More
பிள்ளையார்பட்டியின் நாயகன்
பிள்ளையார் கதைகள்
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
Share:
Print
< Prev
|
Index
|
Next >
© Copyright 2016 Tamilonline