Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
எஸ்.ஜி. கிட்டப்பா
Oct 2009
அது விடுதலைப் போராட்ட காலம். இந்திய தேசிய உணர்வு மக்களிடையே மெல்லமெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த நேரம். அடிமை உணர்வில் ஊறிக் கிடந்தவர்களை கலைஞர்களும், எழுத்தாளர்களும்... மேலும்...
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்
Jul 2009
தமிழ்க் களத்தில் ‘பரிதிமாற்கலைஞர்' என்ற புனைபெயரால் அறியப்பெற்றவர் பேராசிரியர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் (1870-1903). இவர் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில்... மேலும்... (2 Comments)
வெ.சாமிநாதசர்மா
Jan 2009
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழியல் வரலாற்றிலும் மாற்றமுறும் சிந்தனைக் கையளிப்பிலும் ஒரு முன்னோடிச் செயற்பாட்டாளராக விளங்கியவர் வெ. சாமிநாத சர்மா. மேலும்...
கே.சுப்பிரமணியம்
Nov 2008
தமிழர் சிந்தனையிலும் தமிழர் பண்பாட்டு அசைவிலும் சினிமா முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டது. வெகுசன ஊடகங்களும் சினிமாவின் அருட்டுணர்வுக் கும் அதைச்சார்ந்த இயக்கத்துக்கும்... மேலும்...
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
Sep 2008
தமிழ்ச் சூழலில் கிறிஸ்தவக் கம்பன், மீட்புக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஏச்.ஏ. கிருஷ்ணபிள்ளை. இவர் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியத்துக்குப் பெருவளம் சேர்த்த... மேலும்...
மு.சி. பூரணலிங்கம்
Aug 2008
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தான் எழுதிய 'தமிழிலக்கிய வரலாற்றின் சில மைல்கற்கள்' என்ற ஆங்கில நூலின் மீளச்சுக்கான (1895) முகவுரையில், தமிழ் அறிஞர்கள் தமது சொந்த மொழி... மேலும்...
பி.எல்.சாமி
Jun 2008
சங்கப் புலவர்கள் சிறந்த இயற்கை ஆராய்ச்சியாளர்கள். சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிவியலைத் துறைதோறும் துறைதோறும் பகுத்துணர்ந்தவர்கள். விலங்கியல், தாவரவியல் அறிவுகள் தமிழ்நூல்களின் காலத்தை அறிய உதவும். மேலும்...
ச.து.சு.யோகியார்
May 2008
தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு ஆளுமைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் சுதந்திரப் போராட்ட எழுச்சியில் பங்கு கொண்டவர் களாக இருந்தார்கள். மேலும்...
ம.ப. பெரியசாமித்தூரன்
Apr 2008
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தை எல்லா வகையிலும் ஆக்கபூர்வமாக பாதித்தவர் சுப்பிரமணிய பாரதியார். 'விடுதலை அரசியல்', 'சமூக நீதி' போன்றவற்றின் சாளரங்களைத் திறந்து விட்டு புதிய... மேலும்...
ரசிகமணி டி.கே.சி.
Mar 2008
இருபதாம் நூற்றாண்டில் உருவான நவீன இலக்கியத் துறைகள் போல் இலக்கியத் திறனாய்வும் தோன்றி வளர்ந்து வருகிறது. சமகாலத் திறனாய்வு பரந்து விரிந்த பொருள் கொண்டே இயங்குகிறது. மேலும்...
கே.என். சிவராஜபிள்ளை
Feb 2008
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் பெரும் பாலோர் தமிழல்லாத வேறுதுறைக் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அறிவுபூர்வமாக, மெய்மையுடன் அணுகி ஆராய்வது இவர்களுக்கு இயல்பானதாக இருந்தது. மேலும்...
நாவலர் சோமசுந்தர பாரதியார்
Jan 2008
இன்று தமிழ் நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்கங்கள் உள்ளன. ஆனால் ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டு களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு மட்டுமே இருந்தன. மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |

முன்னோடி தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline