Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
வரமாகிப்போன சாபம்
Nov 2019
இந்திரன் சொல்லியிருந்ததைப் போல, அர்ஜுனனை இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக பத்தாயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் அவனுடைய தேரை, சாரதி மாதலி கொண்டுவந்தான். ராவண வதத்துக்காக ராமன்... மேலும்... (1 Comment)
வரங்களும் ஆயுதங்களும் பெற்றான்
Oct 2019
அர்ஜுனனுக்கு பிரமாஸ்திரத்தைக் காட்டிலும் உக்கிரமான பிரமசிரஸையும் பாசுபதாஸ்திரத்தையும் கொடுத்த சிவபெருமான், அர்ஜுனன் பார்த்துக்கொண்டிருந்தபோதே உமாதேவியாருடன் மறைந்தார். மேலும்...
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: சிவவேடனும் பாசுபதமும்
Sep 2019
மகனான அர்ஜுனன் இப்படி பதில் சொன்னதைக் கேட்டு, தான் பூண்டிருந்த விருத்த வேடத்தைக் கலைத்து, அர்ஜுனனுக்கு எதிரில் இந்திரனாக நின்று, 'நீ மேற்கொண்டிருக்கின்ற இந்தத் தவத்தால், உன்னெதிரில் சிவபெருமான்... மேலும்... (2 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ஆயுதம் பெறக் கிளம்பினான்
Aug 2019
பாண்டவர்கள் வனம்புகுந்து அதுவரையில் கழிந்திருந்த பதின்மூன்று மாதங்களையே பதின்மூன்று ஆண்டுகளாகக் கருதி, உடனடியாக நாடு திரும்பி, போரைத் தொடங்கவேண்டும் என்று விவாதித்த பீமனுக்கு, அப்படிச் செய்வதற்கு... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துணைவலியும் தூக்கிச் செயல்
Jul 2019
பீமன், "நாம் வனவாசம் இருந்த காலம் முடிந்துவிட்டது என்று கருத சாத்திரத்தில் இடமுண்டு" என்று பேசி, பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தையும் ஓராண்டு அக்ஞாத வாசத்தையும் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டு... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: போர்புரிவதே அரச வம்சத்தின் தர்மம்
Jun 2019
வனவாசம் போதும்' என்று தர்மபுத்திரரோடு வாதிட்டுக் கொண்டிருந்த பீமன் தன்னுடைய அடுத்த வாதத்தை எடுத்து வைத்தான். காட்டிலே பன்னிரண்டு வருடங்கள் வசிப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால் ஓராண்டு... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பென்னும் நூலிழை
May 2019
பொதுவாக, பீமனைப்பற்றி 'அவன் ஒரு சாப்பாட்டு ராமன். ஏதுமறியாதவன்' என்றெல்லாம் சில அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. ஆனால் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் இடத்தையும் இதையொத்த மற்ற இடங்களையும்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வனவாசத் தொடக்கம்
Apr 2019
பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் அவர்கள் பற்பல வனங்களுக்கு மாறிமாறிச் சென்று தங்களுடைய பன்னிரண்டாண்டுக் காலத்தையும் கழித்தார்கள். யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச காலமாகிய... மேலும்...
மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும்
Mar 2019
நாம் சென்றமுறை சந்தித்தபோது இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். "நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை" என்று பாஞ்சாலி சொல்வது ஒன்று. அடுத்ததாக, பாஞ்சாலி கண்ணனைப் பார்த்துச் சொல்வதில்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
Jan 2019
'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான். மேலும்... (3 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அழைக்காமலும் வருவேன்
Dec 2018
தர்மபுத்திரனுக்கும் துரியோதனன், சகுனிக்கும் சூதாட்டம் நடக்கும்போது கண்ணன் துவாரகையிலேயே இல்லை. இதைக் கண்ணனே பாண்டவர்களிடத்திலே வன பர்வத்தின் 12ம் அத்தியாயத்திலிருந்து 22ம் அத்தியாயம்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
Nov 2018
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்... மேலும்...





© Copyright 2020 Tamilonline