Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நினைவிருக்கிறதா நிரோஷாவை...
தம்
திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
நடிகராகிய இயக்குநரின் சொந்தத் தயாரிப்பு
ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி
- யாமினி|ஏப்ரல் 2003|
Share:
Click Here Enlargeஏ.வி.எம்.நிறுவனம் தனது 164ஆவது தயாரிப்பாக ''அன்பே அன்பே'' படத்தைத் தயாரித்துவருகிறது. இதில் ஷாம்-ஷர்மிலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எம்.என்.நம்பியார், மனோரமா, நித்யா, பூவிலங்கு மோகன், ஜானவி, வனிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் 500 நடனக்கலைஞர்களும், 1000 துணை நடிகர்களையும் வைத்து ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.

கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், புலியாட்டம், நையாண்டி மேளம் என்று அத்தனை நாட்டுப்புறக் கலைகளும் இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன. ''நம்ம ஊரு சாமி வந்துட்டாக...'' என்று தொடங்கும் இந்தப் பாடல் காங்கேயத்திலுள்ள வட்டமலை முருகன் கோவிலில் திருவிழா பாடல் காட்சியாக இடம் பெற்றுள்ளது. மணிரத்னம், வசந்த், சரண் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்த மணிபாரதி இந்தப் படத்தை இயக்குகிறார். கவிஞர் வாலி, பழனிபாரதி, கலைக்குமார், நா. முத்துக்குமார், கபிலன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார்.
தொகுப்பு:யாமினி
More

நினைவிருக்கிறதா நிரோஷாவை...
தம்
திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
நடிகராகிய இயக்குநரின் சொந்தத் தயாரிப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline