Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|டிசம்பர் 2017|
Share:
1. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
45, 89, 176, 349, ?

2. ஒரு வகுப்பில் இருந்த 25 மாணவர்களின் சராசரி வயது 15. மாணவர்கள் வயதுடன் ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி 16 ஆகிறது. ஆசிரியரின் வயது என்ன?

3. 9847, 7984, 4798, ...... வரிசையில் அடுத்து வரவேண்டிய எது, ஏன்?

4. போட்டித் தேர்வு ஒன்றில் ராஜா கேள்விகளில் சிலவற்றுக்குச் சரியாகவும் சிலவற்றுக்குத் தவறாகவும் பதிலளித்தான். தேர்வில் அவன் பெற்ற மதிப்பெண் 55. நூறு கேள்விகள் கொண்ட அத்தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்பட்டது, தவறான விடைக்கு 2 மதிப்பெண் கழிக்கப்பட்டது என்றால் அவன் எத்தனை கேள்விகளுக்குச் சரியான விடையளித்திருப்பான்?

5. ஒரு பண்ணையில் ஆடுகளும் கோழிகளும் இருந்தன. அவற்றின் மொத்த எண்ணிக்கை 42. அவற்றின் கால்களை எண்ணினால் 120 வருகிறது. அப்படியானால் ஆடுகள் எத்தனை, கோழிகள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline