Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
என்றாவது ஒருநாள்
விதார்த் - ரம்யா நம்பீசன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படம். வெற்றி துரைசாமி இயக்குகிறார். இவர், சென்னை முன்னாள் மேயர் ச மேலும்...
 
டி.எஸ். சொக்கலிங்கம்
எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறப்பான சாதனைகள் புரிந்தவர் டி.எஸ். சொக்கலி மேலும்...
 
கடலைப்பருப்பு சமோசா
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்
மேலும்...
   
ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள்
60 வயதானாலே மூட்டுவலி, முதுகுவலி என்று முனகிக்கொண்டு முடங்கிவிடுபவர்கள் மத்தியில், வாராவாரம் குழந்தைகளுக்காகப் புதுப்புதுக் கதைகளை இணையம் வழியே சொல்கிறார் திருநெல்வேலி சுப்ரமணியன்..பொது
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்
ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே...மேலோர் வாழ்வில்
ஈரோடு கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்
தெய்வ மூர்த்தங்களில் மிகவும் சாத்வீக குணமுடையவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் ரிஷி துர்வாசரிடம் ஒப்படைத்தனர். கோபத்துக்கு...சமயம்
நடிகர் விவேக்
தமிழ்த் திரைப்படங்களில் தனது வசனம் மற்றும் தான் நடித்த பாத்திரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக் (59) காலமானார். நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறை மிக்கவர்.அஞ்சலி
சேக்கிழார் அடிப்பொடி தி.ந. ராமச்சந்திரன்
சைவ சித்தாந்த அறிஞர், பெரிய புராணத்தின் பெருமையைப் பரப்பியவர், சிறந்த தமிழறிஞர் 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் (88) காலமானார். தில்லைஸ்தானம் நடராஜன் ராமச்சந்திரன் என்னும்...அஞ்சலி
பெ.சு. மணி
தமிழின் சிறந்த ஆய்வியல் அறிஞரும் எழுத்தாளருமான பெ.சு. மணி (87) காலமானார். நவம்பர் 2, 1933ல், திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பெண்ணாத்தூரில் சுந்தரேசன் - சேதுலட்சுமி இணையருக்குப் பிறந்தவர் மணி.அஞ்சலி
கர்ணன் பிறப்பும் குந்தியின் ஆசிகளும்
- ஹரி கிருஷ்ணன்

தனிமை என்பது மனதின் நாடகம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline