Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்கொண்ட பார்வை
அஜீத் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் நாயகி வித்யா பாலன். உடன் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட் மேலும்...
 
பூரணி
அம்மாவின் பொய்கள் பற்றிக்
கவிதை எழுதினார் ஞானக்கூத்தன்,
நம்மவரின் பொய்கள் பற்றி
யார் எழுதப் போகிறார் கவிதை?
மேலும்...
 
வீகன் பர்ஃபி (பால் பொருட்கள் தவிர்ப்பவர்களுக்கு)
தேவையான பொருட்கள்:
பாதாம் பொடி - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
கேரட் துருவல் - 1 கிண்ணம்
சர்க
மேலும்...
   
அப்பாவுக்கு அல்சைமர்
ஒரு அஞ்சு நிமிஷத்துல ஃபோன் பண்றேன் சித்தப்பா!" தொடர்பைத் துண்டித்தான் ஸ்ரீகாந்த். சித்தப்பா கூறிய செய்தி மனதில் பேரிடியாய் விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து கிட்டத்தட்டப் பதின்மூன்று...சிறுகதை
மாயையின் நாடகம்
மாயையின் இயல்பை நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம் என்றால் அது ஒரு கணத்தில் நம்மைவிட்டு ஓடிப்போகும். புரிந்துகொள்ளாமல் அதற்கு ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கை வலுத்துவிடும்,சின்னக்கதை
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 15)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார்
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் ஆலயம்
சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகாபலிபுரம் என அழைக்கப்படும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. இங்குதான் புராதனப் புகழ்பெற்ற தலசயனப் பெருமாள் ஆலயம் உள்ளது.சமயம்
அழகற்ற பறவை?
கென்யாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்த முதல்நாள். மாலை ஆறு மணி. கதிரவன் மெல்ல மெல்லத் தலை சாய்க்கும் நேரம், மேற்கு வானில் கதிர்த் தூரிகையால் வண்ணங்களை வாரித் தீற்றிக்...விலங்கு உலகம்
அனைத்துமானவள்
உதயசூரியனை வாரத்தில் ஐந்து நாள் வென்று சேவலின் கூவலை வேலையற்றுப் போகச்செய்து அதே எட்டுப்புள்ளி கோலம் தப்பாமல் போட்டு சுப்ரபாதத்தை மூன்று வரி முணுமுணுத்து பில்ட்டர் காப்பி மணம் வீடெங்கும் பரப்பி...கவிதைப்பந்தல்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வனவாசத் தொடக்கம்
- ஹரி கிருஷ்ணன்

காட்டிக் கொடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline