| |
 | அழகற்ற பறவை? |
கென்யாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்த முதல்நாள். மாலை ஆறு மணி. கதிரவன் மெல்ல மெல்லத் தலை சாய்க்கும் நேரம், மேற்கு வானில் கதிர்த் தூரிகையால் வண்ணங்களை வாரித் தீற்றிக்... விலங்கு உலகம் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 15) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வனவாசத் தொடக்கம் |
பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் அவர்கள் பற்பல வனங்களுக்கு மாறிமாறிச் சென்று தங்களுடைய பன்னிரண்டாண்டுக் காலத்தையும் கழித்தார்கள். யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச காலமாகிய... ஹரிமொழி |
| |
 | பொருள் புதிது... |
காலங்காத்தால எழுந்து வாக் போறதுன்னா கேசவனுக்கு ரொம்பப் பிடிக்கும். லேசான ஈரமும், எதோ இனம்புரியாத வாசமும் கலந்து அது ஒரு மாதிரி சுகமான அனுபவம்.. அது மட்டுமில்ல, கூட்டம், தூசு, சர்சர்ருனு போற வாகன... சிறுகதை (1 Comment) |
| |
 | ஒற்றைத் தொலைபேசி மணி |
காலத்தின் கட்டாயத்தினால் கடல்கடந்து வந்திருக்கும் எங்களுக்கு காவல் தெய்வங்களே நீங்கள்தான்! அனைவராலும் அமெரிக்கா வரமுடியவில்லை என்பதற்கு அமெரிக்கத் தூதரகமே சாட்சி!... கவிதைப்பந்தல் |
| |
 | அப்பாவுக்கு அல்சைமர் |
ஒரு அஞ்சு நிமிஷத்துல ஃபோன் பண்றேன் சித்தப்பா!" தொடர்பைத் துண்டித்தான் ஸ்ரீகாந்த். சித்தப்பா கூறிய செய்தி மனதில் பேரிடியாய் விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து கிட்டத்தட்டப் பதின்மூன்று... சிறுகதை |