| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வனவாசத் தொடக்கம் |
பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் அவர்கள் பற்பல வனங்களுக்கு மாறிமாறிச் சென்று தங்களுடைய பன்னிரண்டாண்டுக் காலத்தையும் கழித்தார்கள். யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச காலமாகிய...ஹரிமொழி |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 15) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார் |
| |
| தெரியுமா?: ராஜ் சுப்ரமணியம் FedEx கார்ப்பரேஷனின் தலைவர் & COO ஆக நியமனம் |
2019 ஜனவரி 1ம் தேதி முதல் திரு. ராஜ் சுப்ரமணியம் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாடுகள் அதிகாரியாக (Chief Operations Officer) நியமிக்கப்பட்டுள்ளது இந்திய வழிவந்தோருக்கு...பொது |
| |
| காட்டிக் கொடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது |
இந்த இளைய சமுதாயத்தில் ஒருவரைக் காட்டித்தான் கொடுக்க முடியுமே தவிர, கட்டிக்கொள் என்று கட்டாயப்படுத்த முடியாது. உங்கள் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட...அன்புள்ள சிநேகிதியே |
| |
| அனைத்துமானவள் |
உதயசூரியனை வாரத்தில் ஐந்து நாள் வென்று சேவலின் கூவலை வேலையற்றுப் போகச்செய்து அதே எட்டுப்புள்ளி கோலம் தப்பாமல் போட்டு சுப்ரபாதத்தை மூன்று வரி முணுமுணுத்து பில்ட்டர் காப்பி மணம் வீடெங்கும் பரப்பி...கவிதைப்பந்தல் |
| |
| மாயையின் நாடகம் |
மாயையின் இயல்பை நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம் என்றால் அது ஒரு கணத்தில் நம்மைவிட்டு ஓடிப்போகும். புரிந்துகொள்ளாமல் அதற்கு ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கை வலுத்துவிடும்,சின்னக்கதை |