Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ராக்கெட்ரி - நம்பி விளைவு
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை துரோகியாகச் சிலர் சித்திரிக்க, அவர் பல ஆண்டுகள் வெகுவாகப் போராடி தன்மீது குற்றமில்லை என்பதை நிர மேலும்...
 
கே.வி.ஷைலஜா
"ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு, அந்த அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளைச் சேதாரமில்லாமல், அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாச மேலும்...
 
கொள்ளு இட்லி
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
வெள்ளை/கருப்பு உளுந்து - 3/4 கிண்ணம்
வெந
மேலும்...
 
எஸ். அம்புஜம்மாள்
அந்தச் சிறுமிக்குப் பதினைந்து வயது இருக்கும். அன்று அவளது வீட்டில் சிறப்பு விருந்து ஒன்று ஏற்பாடாகியிருந்தது. எல்லாரும் பறந்த மேலும்...
 
தெரியுமா?: கான் அகாடமி: தமிழ் இணையதளத் திறப்பு விழா
வெற்றிவேல் அறக்கட்டளை கலிபோர்னியா மாநிலத்தின் விரிகுடாப் பகுதியில் இயங்கி வரும் பொதுத்தொண்டு நிறுவனம். உலகெங்கிலும் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு...பொது
ஸ்ரீ சக்கரை அம்மாள்
"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த...மேலோர் வாழ்வில்
எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காகவே ஏங்கு
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நீ பலாப்பழத்தின் பால் கையில் ஒட்டிக்கொள்ளாமல் சுளைகளை எடுக்கவேண்டுமானால், விரல்களில் சிறிது எண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோலவே, உலகமும் அதன்...சின்னக்கதை
மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும்
நாம் சென்றமுறை சந்தித்தபோது இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். "நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை" என்று பாஞ்சாலி சொல்வது ஒன்று. அடுத்ததாக, பாஞ்சாலி கண்ணனைப் பார்த்துச் சொல்வதில்...ஹரிமொழி
பாசத்தின் நிறம்
சுளீரென வீசிய கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் ஏற்கனவே சுருக்கங்கள் நிறைந்த முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டாள் வள்ளியம்மை ஆச்சி. "யப்பா எம்புட்டு வெய்யிலு. சூட்டத்தணிக்க இன்னிக்காச்சும் மழை வந்தா தேவலை.சிறுகதை
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 14)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள்.சூர்யா துப்பறிகிறார்
மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும்
- ஹரி கிருஷ்ணன்

ஜாலியாகக் குனியுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline