Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ராக்கெட்ரி - நம்பி விளைவு
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை துரோகியாகச் சிலர் சித்திரிக்க, அவர் பல ஆண்டுகள் வெகுவாகப் போராடி தன்மீது குற்றமில்லை என்பதை நிர மேலும்...
 
கே.வி.ஷைலஜா
"ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு, அந்த அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளைச் சேதாரமில்லாமல், அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாச மேலும்...
 
கொள்ளு இட்லி
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
வெள்ளை/கருப்பு உளுந்து - 3/4 கிண்ணம்
வெந
மேலும்...
 
எஸ். அம்புஜம்மாள்
அந்தச் சிறுமிக்குப் பதினைந்து வயது இருக்கும். அன்று அவளது வீட்டில் சிறப்பு விருந்து ஒன்று ஏற்பாடாகியிருந்தது. எல்லாரும் பறந்த மேலும்...
 
மணக்கால் ரங்கராஜன்
தனித்துவமிக்க குரலாலும், தனது மேம்பட்ட இசைப் பாணியாலும் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன் (97) சென்னையில் காலமானார். இவர், திருச்சியை அடுத்த மணக்காலில், செப்டம்பர் 13, 1922...அஞ்சலி
தெரியுமா?:TNF ஆண்டுவிழாவில் தமிழக ஆளுநர் பாராட்டு
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கேற்ப, அமெரிக்காவில் தேடிய செல்வத்தைத் தமிழகத்திற்கு வாரி வழங்கும் அமெரிக்கத் தமிழர்களையும், அவர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அறக்கட்டளையையும் தமிழக ஆளுநர்...பொது
எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காகவே ஏங்கு
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நீ பலாப்பழத்தின் பால் கையில் ஒட்டிக்கொள்ளாமல் சுளைகளை எடுக்கவேண்டுமானால், விரல்களில் சிறிது எண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோலவே, உலகமும் அதன்...சின்னக்கதை
பாசத்தின் நிறம்
சுளீரென வீசிய கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் ஏற்கனவே சுருக்கங்கள் நிறைந்த முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டாள் வள்ளியம்மை ஆச்சி. "யப்பா எம்புட்டு வெய்யிலு. சூட்டத்தணிக்க இன்னிக்காச்சும் மழை வந்தா தேவலை.சிறுகதை
ஸ்ரீ சக்கரை அம்மாள்
"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த...மேலோர் வாழ்வில்
பூரி ஜகந்நாதர் ஆலயம்
மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இக்கோவில் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் இது.சமயம்
மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும்
- ஹரி கிருஷ்ணன்

ஜாலியாகக் குனியுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline