| |
 | எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காகவே ஏங்கு |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நீ பலாப்பழத்தின் பால் கையில் ஒட்டிக்கொள்ளாமல் சுளைகளை எடுக்கவேண்டுமானால், விரல்களில் சிறிது எண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோலவே, உலகமும் அதன்... சின்னக்கதை |
| |
 | பாசத்தின் நிறம் |
சுளீரென வீசிய கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் ஏற்கனவே சுருக்கங்கள் நிறைந்த முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டாள் வள்ளியம்மை ஆச்சி. "யப்பா எம்புட்டு வெய்யிலு. சூட்டத்தணிக்க இன்னிக்காச்சும் மழை வந்தா தேவலை. சிறுகதை |
| |
 | மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும் |
நாம் சென்றமுறை சந்தித்தபோது இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். "நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை" என்று பாஞ்சாலி சொல்வது ஒன்று. அடுத்ததாக, பாஞ்சாலி கண்ணனைப் பார்த்துச் சொல்வதில்... ஹரிமொழி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மணக்கால் ரங்கராஜன் |
தனித்துவமிக்க குரலாலும், தனது மேம்பட்ட இசைப் பாணியாலும் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன் (97) சென்னையில் காலமானார். இவர், திருச்சியை அடுத்த மணக்காலில், செப்டம்பர் 13, 1922... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: கான் அகாடமி: தமிழ் இணையதளத் திறப்பு விழா |
வெற்றிவேல் அறக்கட்டளை கலிபோர்னியா மாநிலத்தின் விரிகுடாப் பகுதியில் இயங்கி வரும் பொதுத்தொண்டு நிறுவனம். உலகெங்கிலும் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு... பொது |