| |
 | பேராசிரியர் க.ப. அறவாணன் |
டிசம்பர் 23, 2018 அன்று தமிழறிஞரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையின் மேனாள் துணைவேந்தருமான க.ப. அறவாணன் (77) காலமானார். இவர், 1941ல் திருநெல்வேலியில் உள்ள கடலங்குடி கிராமத்தில் பிறந்தார். அஞ்சலி |
| |
 | ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1) |
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக... மேலோர் வாழ்வில் |
| |
 | எழுத்தாளர் பிரபஞ்சன் |
இறுதிவரை இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளியான பிரபஞ்சன் (73), டிசம்பர் 21ம் நாளன்று காலமானார். ஏப்ரல் 27, 1945 அன்று புதுச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். பள்ளிப் பருவத்தில்... அஞ்சலி |
| |
 | ஒரு பறவையை வரைவது |
பறவையின் ஓவியம் ஒன்று வரைய எத்தனிக்கிறேன். அது ஒருவேளை பறந்துவிடக்கூடுமென்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தூரிகையால் தொடுகிறேன். கவிதைப்பந்தல் |
| |
 | ஒற்றைத் திறவுகோல் |
நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல்... கவிதைப்பந்தல் |
| |
 | ராஜலக்ஷ்மி நந்தகுமார் |
செல்பேசி பலரது உறக்கத்தைக் கெடுப்பது நமக்குத் தெரியும். ஆனால் உறக்கத்தில் மூச்சடைப்பு (sleep apnea) என்கிற நோயினால் தொல்லைப்படுபவர்களுக்கு உதவும் கருவியாக ராஜலக்ஷ்மி நந்தகுமார் செல்பேசியை... சாதனையாளர் |