Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
காற்றின் மொழி
தரமான படங்களை மட்டுமே தருவது என்ற கொள்கையுடன் படங்களை இயக்கிவரும் இயக்குநர் ராதாமோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்க இருக்கும மேலும்...
 
வெ. ஸ்ரீராம்
ஒரு மொழியின் விரிவாக்கத்தில் பிறமொழியிலிருந்து வந்த நூல்களுக்கு முக்கிய இடமுண்டு. கொடுப்பதும் கொள்வதும் மொழியின் இயல்பு. கா.ஸ மேலும்...
 
அவகேடோ பச்சடி
தேவையான பொருட்கள்
பழுத்த அவகேடோ - 2
வெள்ளரி (துருவல்) - 1/2 கிண்ணம்
முளைவிட்ட பச்சைப்பயறு - 2 மேசைக்கரண்டி மேலும்...
   
தெரியுமா?: டொரான்டோவில் தமிழ் இருக்கை
ஹார்வர்டு தமிழ் இருக்கை வெற்றியைத் தொடர்ந்து டொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது. கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.பொது
பகுத்தறிவு
நீந்தித் திரியும் மீன்கள் ஆழத்தைக் குறித்து ஆலோசிப்பதில்லை... சிறகுகள் தொடும் உயரங்களை பறவைகள் அளப்பதில்லை ... கொன்று குவித்த மானின் கணக்கு சிங்கத்தின் சிந்தையில் சேர்வதில்லை..கவிதைப்பந்தல்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 6)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார்
மனமே, கேளாதே!
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி...சின்னக்கதை
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா
அந்தச் சிறுவனுக்கு வயது 12. சாதாரண மத்தியதரக் குடும்பம். அக்கா வைஷாலிக்கு சதுரங்கத்தில் அளவுகடந்த ஆர்வம். செஸ் க்ளப்பில் பயின்று வந்தாள். அக்கா விளையாடுவதைப் பார்த்து நான்கு வயதுத் தம்பிக்கும் ஆர்வம்...சாதனையாளர்
ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்
மகான்களின் அவதாரங்கள் நிகழ்வது மானுடரை மாயைத் தளையினின்று விடுவிக்கவும், ஆன்ம வளர்ச்சிக்கு உதவவும்தான். இவர்களுள் சாதாரண மனிதர்கள் போலவே தோன்றி, பக்குவம் வந்ததும், ஆன்ம ஒளி பெற்று...மேலோர் வாழ்வில்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை!
- ஹரி கிருஷ்ணன்

பணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline