| |
 | மின்சாரப் புன்னகை |
"காலங்கார்த்தாலே எவ்ளோ ட்ராபிக் பாரு?" ஒரு கையில் காஃபிக் கோப்பையும், மறுகையில் ஸ்டியரிங்குமாக தீபக் போக்குவரத்தில் கலக்க, "திங்கட்கிழமைல.. அதான்" பக்கத்திலிருந்த சுஷ்மா... சிறுகதை |
| |
 | சி.வி. ராஜேந்திரன் |
'அனுபவம் புதுமை', 'கலாட்டா கல்யாணம்', 'சுமதி என் சுந்தரி', 'நில்.. கவனி.. காதலி..', 'திக்குத் தெரியாத காட்டில்', 'சங்கிலி', 'நவாப் நாற்காலி', 'ராஜா', 'நீதி', 'சிவகாமியின் செல்வன்'... அஞ்சலி |
| |
 | நிலாக்கனவு |
ஜன்னல் திரை ஒதுக்கி தென்றல் மெல்லக் கசிய, அதன் வழி வந்த நிலா ஒளி இருட்டோடு விளையாடியது. ஆட்டத்தை ரசித்தபடி, உடல் உறங்கிப் போக, கனவுக்குதிரை சத்தம் கேட்டு மனம் விழித்துக் கொண்டது. கவிதைப்பந்தல் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சத்குரு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் |
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட 12 ஜோதிர்லிங்க பீடங்களுள் காஷ்மீரிலுள்ள ஜோதிர்லிங்க பீடமும் ஒன்று. அந்தப் பீடத்தின் மடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ சிவரத்தினகிரி சுவாமிகள். அவர் ஒருநாள் பண்டரிபுரத்திற்கு வந்திருந்தார். மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18 |
மே 3, 2018 அன்று சான்டா கிளாராவில் The Global Tamil Entrepreneurs Network (GTEN) மாநாடு நடைபெறவுள்ளது. இதை அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA) நடத்துகிறது. பொது |