| |
 | பனிப்படுகை |
மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பதின்மூன்று தேவ தினங்கள்! |
சகுனி வெல்கின்ற ஒவ்வொரு முறையும் வியாசர் 'சகுனி மோசமான முறைகளைக் கையாண்டு வென்றான்' என்ற சொற்றொடரைத் தவறாமல் பயன்படுத்தியிருப்பதைப் பல சமயங்களில் சொல்லியிருக்கிறோம். ஹரிமொழி (1 Comment) |
| |
 | ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் ஆலயம் |
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. அவருக்குப் பின் அவரது மகன் முதலாம் ராஜேந்திரன், பேரன் ராஜாதிராஜ சோழனால் பராமரிக்கப்பட்டது. மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கோவிலில்... சமயம் |
| |
 | மங்களம் சீனிவாசன் |
வண்ணக் கோலங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரங்கோலியில் இறை வடிவங்கள் என அசர வைக்கிறார் திருமதி மங்களம் சீனிவாசன். பாபா, ரமணர், புன்னைநல்லூர் மாரியம்மன், காஞ்சி காமாட்சி, கிருஷ்ணர்-யசோதா... சாதனையாளர் |
| |
 | சி.வி. ராஜேந்திரன் |
'அனுபவம் புதுமை', 'கலாட்டா கல்யாணம்', 'சுமதி என் சுந்தரி', 'நில்.. கவனி.. காதலி..', 'திக்குத் தெரியாத காட்டில்', 'சங்கிலி', 'நவாப் நாற்காலி', 'ராஜா', 'நீதி', 'சிவகாமியின் செல்வன்'... அஞ்சலி |
| |
 | இன்றும் சற்று தாமதம்! |
இன்னும் 10 நிமிடங்களில் என் 8 வயது மகளின் சங்கீத வகுப்பு ஆரம்பிக்கும். சாலையில் பச்சை விளக்குக்காக காத்திருப்பதில் எனது வாகனம் முதலாவது. இரண்டு சாலைகளைக் கடந்துவிட்டால் நிச்சயமாக நேரத்துக்குப் போய்விடலாம். சிறுகதை (2 Comments) |