| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பதின்மூன்று தேவ தினங்கள்! |
சகுனி வெல்கின்ற ஒவ்வொரு முறையும் வியாசர் 'சகுனி மோசமான முறைகளைக் கையாண்டு வென்றான்' என்ற சொற்றொடரைத் தவறாமல் பயன்படுத்தியிருப்பதைப் பல சமயங்களில் சொல்லியிருக்கிறோம். ஹரிமொழி (1 Comment) |
| |
 | வீரமுனியைக் காணவில்லை |
அடர் இருட்டில் சிந்திய ஒரு ஒளித்துளி போல வீட்டில் சிமினி விளக்கின் வெளிச்சம். மருது அந்த வெளிச்சத்தில் புத்தகத்தைப் பிரித்து வைத்து, மல்லாக்கப் படுத்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில், வேணியம்மாள்... குறுநாவல் |
| |
 | ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் ஆலயம் |
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. அவருக்குப் பின் அவரது மகன் முதலாம் ராஜேந்திரன், பேரன் ராஜாதிராஜ சோழனால் பராமரிக்கப்பட்டது. மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கோவிலில்... சமயம் |
| |
 | தெரியுமா?: Visitors Coverage: EuropeTravel – Plus |
எய்ஃபெல் கோபுரத்தில் கண் சிமிட்டும் ஒளிவிளக்குகள் ஆனாலும் சரி, மயங்க வைக்கும் புராதன ரோமானிய இடிபாடுகள் ஆனாலும் சரி - இந்தக் கோடையில் நீங்கள் ஐரோப்பியப் பயணத்துக்குத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு... பொது |
| |
 | சத்குரு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் |
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட 12 ஜோதிர்லிங்க பீடங்களுள் காஷ்மீரிலுள்ள ஜோதிர்லிங்க பீடமும் ஒன்று. அந்தப் பீடத்தின் மடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ சிவரத்தினகிரி சுவாமிகள். அவர் ஒருநாள் பண்டரிபுரத்திற்கு வந்திருந்தார். மேலோர் வாழ்வில் |
| |
 | இன்றும் சற்று தாமதம்! |
இன்னும் 10 நிமிடங்களில் என் 8 வயது மகளின் சங்கீத வகுப்பு ஆரம்பிக்கும். சாலையில் பச்சை விளக்குக்காக காத்திருப்பதில் எனது வாகனம் முதலாவது. இரண்டு சாலைகளைக் கடந்துவிட்டால் நிச்சயமாக நேரத்துக்குப் போய்விடலாம். சிறுகதை (2 Comments) |