| |
 | சுயநலமும் நியாயமும் |
சுயநலம் உள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார்கள். சுதந்திரப் போக்கு உள்ளவர்கள் நியாயத்தின் எல்லையை அவர்களே தீர்மானம் செய்வார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை |
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த... சிறுகதை |
| |
 | மா. நன்னன் |
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்... அஞ்சலி |
| |
 | விஜயவாடா ஸ்ரீ கனகதுர்கா ஆலயம் |
கனகதுர்கா ஆலயம் இந்திரகீலாத்ரி மலையில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இக்கோயில் இரண்டாவது பெரிய கோயிலாகும். காளிகா புராணம், துர்கா சப்தசதியிலும் வேத புராணங்களிலும்... சமயம் |
| |
 | எளிய வழி |
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே... சின்னக்கதை |
| |
 | தரமுடியாததை எதிர்பார்த்து |
ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக... சிறுகதை |