| |
 | தேவை, ஒரு ஏடிஎம் மெஷின்! |
ஐந்தாறு பெண்மணிகள் புடவைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் கேட்க வேண்டுமா? ஆளுக்கொரு அபிப்ராயம், தலைக்குத் தலை தங்கள் ரசனையின் வெளிப்பாடு என்று கடையையே கவிழ்த்துப் போட்டுக்கொண்டிருந்தனர். சிறுகதை |
| |
 | பழமைபேசி எழுதிய 'செவ்வந்தி' |
பழமைபேசி தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவரது கவிதை, கதைகள், செய்திக்குறிப்புகள் எனப் பலவும் தென்றலில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'செவ்வந்தி' சிறுகதைத் தொகுப்பு சென்ற மாதம்... நூல் அறிமுகம் |
| |
 | வாஷிங்டன் டி.சி: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு |
ஆகஸ்ட் 26 சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து அதற்கொரு பன்னாட்டு விழா... பொது |
| |
 | அருட்பிரகாச வள்ளலார் |
மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக... மேலோர் வாழ்வில் |
| |
 | தேனு செந்தில்: Code One Programming |
சான் ஹோசே (கலிஃபோர்னியா) லேலண்டு பள்ளி மாணவியர் சேர்ந்து அறிவியல் மற்றும் புரோகிராமிங் கற்பிக்க கோடு ஒன் புரோகிராமிங் என்ற லாபநோக்கற்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். தேனு செந்தில் என்ற... சாதனையாளர் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ |
பாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய... ஹரிமொழி (2 Comments) |