| |
 | ம.வே.சிவகுமார் |
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரும் நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான ம.வே. சிவகுமார் (61) காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய... அஞ்சலி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 18) |
நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கவேண்டும் என்று சூர்யா கோரியதும், குழுவைக் கூட்டுவதாக அகஸ்டா அறிவித்தாள். ஆனால், சூர்யாவோ மறுதலித்து, குழுவினரைத் தனித்தனியாகச் சந்தித்து விசாரிக்க விரும்பினார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்? |
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம்... ஹரிமொழி (3 Comments) |
| |
 | ஏழு ரூபாய் சொச்சம் |
மங்களம் வாசலுக்கும் உள்ளுக்கும் இருபதுமுறை நடந்துவிட்டாள். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக் கடைக்குப் போய் ஒரு நாளுக்குண்டான காய்கறி வாங்கிவர இத்தனை நேரமா? மனிதர் வேலையிலிருந்து... சிறுகதை (1 Comment) |
| |
 | கொடிகாத்த குமரன் |
கதிரேசனுக்கு தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. காண்பது கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார். இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் மலைத்தார். விஷயம் இதுதான்... சிறுகதை (1 Comment) |
| |
 | சொல் என்ன செய்யும்? |
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக... சின்னக்கதை |