Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
2.0
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது 2.0. நாயகனாக ரஜினி நடிக்க, நாயகியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார். ஹிந்தி நடிக மேலும்...
 
சார்வாகன்
"மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே. கிரானின், சாமர்செட் மாம் என மேலும்...
 
காசி அல்வா
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணி - 1
சர்க்கரை
நெய் - 4 மேசைக் கரண்டி
முந்திரி - தேவைக்கேற்ப
கிஸ்மிஸ்/உல
மேலும்...
 
புல்லாங்குழல் என். ரமணி
"புல்லாங்குழல் என்றால் ரமணி; ரமணி என்றால் புல்லாங்குழல்" என்று போற்றப்படும் திரு. என். ரமணி, 'சங்கீத கலாநிதி', 'சங்கீத கலாசிக மேலும்...
 
பிப்ரவரி 2016: ஜோக்ஸ்
நிருபர்: என்ன சார்! நீங்க எடுத்த சிரிப்பு படத்தப் பார்த்திட்டு ரசிகர்கள்ளாம் அழுதுட்டு வராங்களாமே?
டைரக்டர்: டிவி சீரியல்ல
மேலும்...
சொல் என்ன செய்யும்?
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக...சின்னக்கதை
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 22)
வள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். "நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்...புதினம்
அம்பாளும் நானும்
தியான வகுப்புகளுக்குச் செல்லும்போது "உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் ஏழுகடல் தாண்டி ஏழு...எனக்குப் பிடிச்சது(1 Comment)
அக்கரை மோகம்
சிலுசிலுவென்று அடிக்கும் மேல்காற்றில் உலர்ந்துபோன உடலை நனைக்கும் முடிவில் பெரியசாமி பாசன வாய்க்காலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். இருபுறமும் பசேலென்று பாசன வளமையில் தலையாட்டி...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்?
பயிற்சியே முற்றுப்பெறாத நிலையில் "நான் போரில் அர்ச்சுனனுக்குச் சமானமானவனாக இருக்க விரும்புகிறேன்; ஆகவே எனக்கு பிரம்மாஸ்திரப் பயிற்சியைத் தரவேண்டும்" என்று கர்ணன் துரோணரிடம்...ஹரிமொழி(3 Comments)
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 18)
நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கவேண்டும் என்று சூர்யா கோரியதும், குழுவைக் கூட்டுவதாக அகஸ்டா அறிவித்தாள். ஆனால், சூர்யாவோ மறுதலித்து, குழுவினரைத் தனித்தனியாகச் சந்தித்து விசாரிக்க விரும்பினார்.சூர்யா துப்பறிகிறார்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்?
- ஹரி கிருஷ்ணன்

உள்ளே புதைந்திருக்கும் பாசம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline