Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சென்னைக்காகப் பாடுவோம்
சான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா
சிகாகோ: வறியோர்க்கு உணவு
டொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா
மேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா
சியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்
STF: திருக்குறள் போட்டி
காக்கிஸ்வில்: உழவர் திருவிழா
வடமேற்கு அர்க்கான்சாஸ்: 'மண்வாசனை'
ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா
கேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: அமிர்தா சீனிவாசன்
அரங்கேற்றம்: ஓவியா பாலகிருஷ்ணன்
அரங்கேற்றம்: ஆரத்தி ஞானோதயன்
GOD: 'கிருஷ்ணானுபவம்'
கான்கார்டு: தைப்பூசப் பாதயாத்திரை
- கணேஷ் பாபு|பிப்ரவரி 2016|
Share:
புதுவருடம் பிறந்தால் விரிகுடாப்பகுதி மக்களுக்கு கான்கார்டு முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கமாகி விட்டது. 6வது ஆண்டாக இந்நிகழ்ச்சி இவ்வாண்டும் விமரிசையாக நடந்தேறியது.

ஜனவரி 23ம் தேதி காலை 6.30 மணிமுதலே சிறு குழுக்கள் யாத்திரையைத் துவங்கினாலும், கிட்டத்தட்ட 800க்கும் அதிகமானோர் 7.45 முதல் 8.30 மணிக்கே நடக்கத் துவங்கினர். 21ம் தேதி சிலர் எவர்க்ரீன், சான் ஹோசேவில் இருந்தும், சிலர் 22ம் தேதி ஃப்ரீமான்ட்டில் இருந்தும் யாத்திரையைத் தொடங்கினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காலை உணவருந்திவிட்டு சான் ரமோனிலிருந்து மீண்டும் நடக்க ஆரம்பிக்கையில் பெருந்தூறல்!

பக்தர்கள் வால்டன் பூங்கா வந்தடைகையில் மதிய உணவு காத்துகொண்டிருந்தது. 2000 பேர் அங்கே உணவருந்தினர். கடைசிச் சிற்றுண்டி/உதவி மையமான மொண்டானஸ் சாலையைக் கடந்த பக்தர்கள் எண்ணிக்கை 2600. கோவிலை முதல் பக்தர்குழு மதியம் 3 மணியளவில் சென்றடைந்தது. ஆலயத்திற்குள் நுழைந்தால் சிறப்புப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணமுடிந்தது. அலங்காரமும் பூஜையும் பார்க்கப் பார்க்க ஆனந்தம்.

தமிழ் பேசுபவர், இந்திய வம்சாவழியினர், இந்துக்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் பாதயாத்திரையில் பங்கேற்றது மத நல்லிணக்கதிற்கு உதாரணமாக இருந்தது. இந்த ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்த திரு. சோலை மற்றும் தன்னார்வத் தொண்டர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கோவிலைப் புதுப்பிக்கும் திருப்பணிக்கு நிதிசேர்ப்பு நடந்துவருகிறது. இயன்ற பொருளுதவியைச் செய்ய: www.shivamurugantemple.org

கணேஷ் பாபு,
சான் ரமோன்
More

சென்னைக்காகப் பாடுவோம்
சான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா
சிகாகோ: வறியோர்க்கு உணவு
டொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா
மேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா
சியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்
STF: திருக்குறள் போட்டி
காக்கிஸ்வில்: உழவர் திருவிழா
வடமேற்கு அர்க்கான்சாஸ்: 'மண்வாசனை'
ஹூஸ்டன்: திருக்குறள் திருவிழா
கேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: அமிர்தா சீனிவாசன்
அரங்கேற்றம்: ஓவியா பாலகிருஷ்ணன்
அரங்கேற்றம்: ஆரத்தி ஞானோதயன்
GOD: 'கிருஷ்ணானுபவம்'
Share: 




© Copyright 2020 Tamilonline