| |
 | "நம்மஊரு நவராத்திரி நச்" |
பாரதமண்ணில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் கலாசார, சமூக நல்லிணக்க வாய்ப்புகளாகவே நமது முன்னோர் பண்டிகைகளை உருவாக்கியுள்ளனர். பொது |
| |
 | சுவாமி தயானந்த சரஸ்வதி |
சாமான்ய மனிதர்முதல் பாரதப்பிரதமர்வரை பலரது ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (85) அவர்கள் ரிஷிகேசத்தில் செப்டம்பர் 23, 2015 புதன்கிழமையன்று பூதவுடலை நீத்தார். அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் |
அரக்குமாளிகைக்குத் தீ வைத்தவன் பீமன். அவன் தனியனாகத்தான் இதைச் செய்திருக்கிறான். எரிந்துகொண்டிருந்த அரக்குமாளிகையிலிருந்து வெளியேறியபோது, குந்தியாலும் மற்ற பாண்டவ சகோதரர்களாலும்... ஹரிமொழி (4 Comments) |
| |
 | விஷால் கோப்லா |
வீடியோ கேம், பேஸ்பால், சினிமா இவைதான் சராசரி 14 வயது குழந்தைகளின் உலகமாக இருக்கும். ஆனால் விஷால் கோப்லா 14 வயதில் உலக சதுரங்க அமைப்பான FIDE வழங்கும் கேண்டிடேட் மாஸ்டர்... சாதனையாளர் (1 Comment) |
| |
 | வசந்தி என்கிற செல்லம்மா |
எப்போதும் போல்தான் விடிந்தது. எந்த வித்தியாசமும் இல்லை. அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை. ஏமாறத் தயாராகவும் இல்லை. எல்லாம் முடித்துவிட்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். வசந்தி வந்து... சிறுகதை |
| |
 | ஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச் |
வர்ஜீனியாவின் ஆஷ்பர்ன் நகரைச் சேர்ந்தவர் ஸ்வேதா பிரபாகரன். இவர் தாமஸ் ஜெஃபர்சன் உயர்நிலைப்பள்ளியில் ஜூனியர் பிரிவில் படிக்கிறார். இளம் சாதனையாளருக்கு வழங்கப்படும் சாம்பியன்ஸ்... பொது |