| |
 | "நம்மஊரு நவராத்திரி நச்" |
பாரதமண்ணில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் கலாசார, சமூக நல்லிணக்க வாய்ப்புகளாகவே நமது முன்னோர் பண்டிகைகளை உருவாக்கியுள்ளனர். பொது |
| |
 | வரகூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலயம் |
வெளிநாட்டில் வசிப்பவர்கள்கூட விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து கலந்துகொள்கின்றனர். பக்தர்கள் தங்க கோவிலைச் சார்ந்தவர்களது இல்லத்தில் இடவசதி செய்துதரப்படுகிறது. சமயம் (1 Comment) |
| |
 | சுவாமி தயானந்த சரஸ்வதி |
சாமான்ய மனிதர்முதல் பாரதப்பிரதமர்வரை பலரது ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (85) அவர்கள் ரிஷிகேசத்தில் செப்டம்பர் 23, 2015 புதன்கிழமையன்று பூதவுடலை நீத்தார். அஞ்சலி |
| |
 | மீரா ரெகுநாதன் |
19 வயதில் கால்டெக்கிலிருந்து (California Instt. of Technology) பயோ எஞ்சினியரிங்கில் மூன்றே ஆண்டுகளில் ஆனர்ஸ் பட்டம் பெற்றவர் மீரா ரகுநாதன். 2012ல் அவர் உயர்நிலைப்பள்ளி... சாதனையாளர் |
| |
 | ஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச் |
வர்ஜீனியாவின் ஆஷ்பர்ன் நகரைச் சேர்ந்தவர் ஸ்வேதா பிரபாகரன். இவர் தாமஸ் ஜெஃபர்சன் உயர்நிலைப்பள்ளியில் ஜூனியர் பிரிவில் படிக்கிறார். இளம் சாதனையாளருக்கு வழங்கப்படும் சாம்பியன்ஸ்... பொது |
| |
 | உதவி |
எனக்குமுன் சென்ற வண்டிகள் தேங்கத்தொடங்கின, 'போச்சுடா, மறுபடி டிராஃபிக் ஜாமா?' என்று ஒரு பேரலுப்பு. இதே சாலையில் இது ஐந்தாவது ஜாம். சாலை முழுதாய் ஒரு கிலோமீட்டர்கூட கிடையாது. சிறுகதை (2 Comments) |