| |
 | பொள்ளாச்சி நா. மகாலிங்கம் |
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015 |
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது. போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை... பொது |
| |
 | தெரியுமா?: மேரிலாந்து: 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' பிரகடனம் |
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான மேரிலாந்தில் அக்டோபர் 4ம் தேதி 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' ஆக அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தை கவர்னர் மார்ட்டின் ஓ மலே... பொது |
| |
 | டாக்டர். அழகப்பா அழகப்பன் |
ஐ.நா.வில் உயரதிகாரியாகப் பணியாற்றியவரும், அமெரிக்காவின் முதல் இந்து ஆலயமான நியூயார்க் வல்லப மஹா கணபதி ஆலயத்தை நிறுவியவருமான டாக்டர் அழகப்பா அழகப்பன் (89) நியூயார்க்கில்... அஞ்சலி |
| |
 | தேவைகள் |
இதே லேபில் ஏற்கனவே எத்தனையோ நாள் நானே உட்கார்ந்து ப்ரோக்ராம் போட்டு இருக்கிறேன். போன செமஸ்டர்வரை நான் பி.இ. கணினியியல் மாணவி.... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் |
ஆயுதமெடுக்க மாட்டேன் என்று போருக்கு முன்னால் அர்ஜுனனிடம் நிபந்தனை விதித்த கண்ணன், தன் சொல்லைத் தானே மீறி, போருக்குத் தயாராவதைப் பார்த்தோம். இது ஏதோ ஒருமுறை... ஹரிமொழி |