Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
பாபநாசம்
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' தமிழில் 'பாபநாசம்' ஆக வெளியாக உள்ளது. கமல்-கௌதமி நா மேலும்...
 
ம. தவசி
"கி.ரா. கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும், பா. ஜெயப்பிரகாசம் கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும் வேறு வேறானவை. பா. ஜெயப மேலும்...
 
உச்சுக் கொட்டிச் சாப்பிட கொத்சு
b>ஆரஞ்சு கொத்சு

தேவையான பொருட்கள்
ஆரஞ்சு (விதை நீக்கி) - 8
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி விதை - 1
மேலும்...
   
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 3)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு...சூர்யா துப்பறிகிறார்
பொள்ளாச்சி நா. மகாலிங்கம்
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார்.அஞ்சலி
ராஜம் கிருஷ்ணன்
தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் (90) சென்னையில் காலமானார். உறவுகளால் கைவிடப்பட்டு, சில ஆண்டுகாலம் தனிமையில் முதியோர்...அஞ்சலி
சதுரங்கப் புலி: ஆஷ்ரிதா ஈஸ்வரன்
பெண்களுக்கான செஸ் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்க தேசிய அளவில் 30 இடங்களுக்குள் வந்துவிட்ட ஆஷ்ரிதா ஈஸ்வரனின் வயது 13 தான்! இவர் யூ.எஸ். சேம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் 22...சாதனையாளர்
பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர். திருக்கைலாயத்துக்கு ஒப்பானது பேரூர் என ஈசனே, நந்தி பகவானிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உத்திர கைலாயம்...சமயம்
தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள்
தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திருக்குறளின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 'திருக்குறள் அறிவுத்தலங்கள்' உருவாக்க வேண்டும்...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்

கொடுக்கும் நிலையில் இருக்கிறீர்கள்; வாங்கும் நிலையில் அல்ல
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline