| |
 | எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்டவரும், தமிழகத்தில் முதன்முதல் எம்.எல்.ஏ. ஆன நடிகர் என்ற புகழ் பெற்றவருமான எஸ்.எஸ். ராஜேந்திரன் (87) சென்னையில் காலமானார். திண்டுக்கல்லை... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015 |
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது. போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை... பொது |
| |
 | தேடல் |
கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: டெக்ஸ்வேல்லி: ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு |
உலக நெசவுத்துறையில் ஈரோடுக்குத் தனியிடம் உண்டு. பருத்திப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஈரோடில் 7 முதல் 8 பில்லியன் யூ.எஸ். டாலர் மதிப்புள்ள நூல், வண்ணத் துணிகள்... பொது |
| |
 | ராஜம் கிருஷ்ணன் |
தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் (90) சென்னையில் காலமானார். உறவுகளால் கைவிடப்பட்டு, சில ஆண்டுகாலம் தனிமையில் முதியோர்... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: சிகாகோ: நாட்யாவுக்கு மக்ஆர்தர் நிதிநல்கை |
சிகாகோவின் பிரபல நாட்யா டான்ஸ் தியேட்டருக்கு (Natya Dance Theater) மக்ஆர்தர் பன்னாட்டுத் தொடர்பு நிதியம் (MacArthur International Connections Fund) தாராளமான... பொது |