| |
 | தெரியுமா?: டெக்ஸ்வேல்லி: ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு |
உலக நெசவுத்துறையில் ஈரோடுக்குத் தனியிடம் உண்டு. பருத்திப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஈரோடில் 7 முதல் 8 பில்லியன் யூ.எஸ். டாலர் மதிப்புள்ள நூல், வண்ணத் துணிகள்... பொது |
| |
 | தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015 |
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது. போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை... பொது |
| |
 | தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள் |
தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திருக்குறளின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 'திருக்குறள் அறிவுத்தலங்கள்' உருவாக்க வேண்டும்... பொது |
| |
 | பொள்ளாச்சி நா. மகாலிங்கம் |
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | தேவைகள் |
இதே லேபில் ஏற்கனவே எத்தனையோ நாள் நானே உட்கார்ந்து ப்ரோக்ராம் போட்டு இருக்கிறேன். போன செமஸ்டர்வரை நான் பி.இ. கணினியியல் மாணவி.... சிறுகதை |
| |
 | விஜயா டீச்சர் |
பெண்ணைப் பெரிய படிப்பு படிக்க வைத்தால் எப்படி மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம்னு கவலைப்பட்ட அப்பா மனதில் பாலை வார்க்க ஐ.ஐ.டி. கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் வீடுதேடி வந்து தன்... சிறுகதை |