| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 3) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பொள்ளாச்சி நா. மகாலிங்கம் |
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | ராஜம் கிருஷ்ணன் |
தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் (90) சென்னையில் காலமானார். உறவுகளால் கைவிடப்பட்டு, சில ஆண்டுகாலம் தனிமையில் முதியோர்... அஞ்சலி |
| |
 | சதுரங்கப் புலி: ஆஷ்ரிதா ஈஸ்வரன் |
பெண்களுக்கான செஸ் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்க தேசிய அளவில் 30 இடங்களுக்குள் வந்துவிட்ட ஆஷ்ரிதா ஈஸ்வரனின் வயது 13 தான்! இவர் யூ.எஸ். சேம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் 22... சாதனையாளர் |
| |
 | பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர். திருக்கைலாயத்துக்கு ஒப்பானது பேரூர் என ஈசனே, நந்தி பகவானிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உத்திர கைலாயம்... சமயம் |
| |
 | தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள் |
தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திருக்குறளின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 'திருக்குறள் அறிவுத்தலங்கள்' உருவாக்க வேண்டும்... பொது |