| |
 | பொள்ளாச்சி நா. மகாலிங்கம் |
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015 |
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது. போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை... பொது |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 3) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: மேரிலாந்து: 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' பிரகடனம் |
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான மேரிலாந்தில் அக்டோபர் 4ம் தேதி 'சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' ஆக அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தை கவர்னர் மார்ட்டின் ஓ மலே... பொது |
| |
 | சதுரங்கப் புலி: ஆஷ்ரிதா ஈஸ்வரன் |
பெண்களுக்கான செஸ் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்க தேசிய அளவில் 30 இடங்களுக்குள் வந்துவிட்ட ஆஷ்ரிதா ஈஸ்வரனின் வயது 13 தான்! இவர் யூ.எஸ். சேம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் 22... சாதனையாளர் |
| |
 | பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர். திருக்கைலாயத்துக்கு ஒப்பானது பேரூர் என ஈசனே, நந்தி பகவானிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உத்திர கைலாயம்... சமயம் |