| |
 | பொள்ளாச்சி நா. மகாலிங்கம் |
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | ராஜம் கிருஷ்ணன் |
தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் (90) சென்னையில் காலமானார். உறவுகளால் கைவிடப்பட்டு, சில ஆண்டுகாலம் தனிமையில் முதியோர்... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் |
ஆயுதமெடுக்க மாட்டேன் என்று போருக்கு முன்னால் அர்ஜுனனிடம் நிபந்தனை விதித்த கண்ணன், தன் சொல்லைத் தானே மீறி, போருக்குத் தயாராவதைப் பார்த்தோம். இது ஏதோ ஒருமுறை... ஹரிமொழி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 3) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தேடல் |
கவிதைப்பந்தல் |
| |
 | வீட்டுக்கு வந்த இசைக்குழு |
திடீரென்று ஒருநாள் மாதவன் என்னைத் தேடி வந்தான். ராதாவுக்குப் போன வாரம் ஒரு கார் ஆக்ஸிடெண்ட். வலதுகால் எலும்பு முறிவு. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த வாரம்... சிறுகதை |