| |
 | 'பார்த்திபன் கனவு' ஒலிநூல் வெளியீடு |
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற கல்கியின் மிகவும் நேசிக்கப்படும் வரலாற்றுப் புதினங்களை ஒலிநூலாக வெளியிட்ட திரு. பாம்பே கண்ணன் (இவரது நேர்காணல் பார்க்க: தென்றல், ஜூலை 2014) பொது |
| |
 | வானத்தையாவது விட்டுவிடுங்களேன் |
இந்த விமானம் விண்ணகத்திலிருந்து மறையலாம் மண்ணகத்திலிருந்து மறையலாம் ஊடகத்திலிருந்தும் மறையலாம் - நம் ஞாபகத்திலிருந்து மறையலாமா?... கவிதைப்பந்தல் |
| |
 | வேலை இல்லா பட்டதாரி - இது விமர்சனமல்ல! |
படத்தின் நிறைகளைப் பற்றி தியேட்டருக்குப் போய் பாத்தவங்கள்லேர்ந்து திருட்டு VCD பாத்தவங்க வரைக்கும் தனுஷ் நடிப்பு சூப்பர், தனுஷ் பாடல் வரிகள் சூப்பர், அனிருத் இசை சூப்பர் இத்யாதி இத்யாதின்னு... பொது |
| |
 | அவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்? |
நண்பனாய், மகனாய், சகோதரனாய் இந்தக் குடும்பத்துடன் பல ஆண்டுகள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நல்ல எண்ணம் புரிபடுகிறது. என்னுடைய அலுவலகத்தில் மிகவும் அடக்கமாக, அமெரிக்கையாக... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | NRI செய்திகள்: பாஸ்போர்ட் திருத்துவது எளிதானது |
பிறந்த தேதி, இடம் போன்றவற்றைத் தமது பாஸ்போர்ட்டில் திருத்த விரும்புவோருக்குக் கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஒரு வரப்பிரசாதம். பாஸ்போர்ட் வைத்திருப்பவரிடம்... பொது |
| |
 | திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம் |
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை... சமயம் |