| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம்–1) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | யுவபுரஸ்கார் விருது பெறும் ஆர். அபிலாஷ் |
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாதமி நிறுவனம் வழங்கும் "யுவ புரஸ்கார்" இவ்வாண்டு 'கால்கள்' நூலுக்காக ஆர். அபிலாஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | 'பார்த்திபன் கனவு' ஒலிநூல் வெளியீடு |
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற கல்கியின் மிகவும் நேசிக்கப்படும் வரலாற்றுப் புதினங்களை ஒலிநூலாக வெளியிட்ட திரு. பாம்பே கண்ணன் (இவரது நேர்காணல் பார்க்க: தென்றல், ஜூலை 2014) பொது |
| |
 | பிள்ளையார் எறும்பு |
அம்மா அமெரிக்கா வந்தால் பழைய நண்பர்கள் பார்க்க வருவார்கள் புதிதாய் நண்பர்கள் பழக வருவார்கள் குடிக்க மோர் கிடைக்குமென்று கொரியர்காரன் வருவான்... கவிதைப்பந்தல் |
| |
 | விருந்தாளி |
ரவி நம்ம புது GM சனிக்கிழமை USலேருந்து கிளம்பி இந்தியா வராராம். நீங்க சண்டே ஒருநாள் அவர என்டர்டெய்ன் பண்ணமுடியுமா? என்றார் கோபால் திடுதிப்பென்று! என்ன கோபால் நீங்க பாத்துக்கலாமே... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை |
கதையில் கண்ணனுடைய பங்கைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது. 'யார் இல்லாவிட்டால் யுத்தம் நடந்திருக்காது' என்ற கேள்விக்கு விடையாக இருவரைத்தான் சொல்ல முடியும். ஹரிமொழி |