| |
 | 'பார்த்திபன் கனவு' ஒலிநூல் வெளியீடு |
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற கல்கியின் மிகவும் நேசிக்கப்படும் வரலாற்றுப் புதினங்களை ஒலிநூலாக வெளியிட்ட திரு. பாம்பே கண்ணன் (இவரது நேர்காணல் பார்க்க: தென்றல், ஜூலை 2014) பொது |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம்–1) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம் |
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை... சமயம் |
| |
 | விருந்தாளி |
ரவி நம்ம புது GM சனிக்கிழமை USலேருந்து கிளம்பி இந்தியா வராராம். நீங்க சண்டே ஒருநாள் அவர என்டர்டெய்ன் பண்ணமுடியுமா? என்றார் கோபால் திடுதிப்பென்று! என்ன கோபால் நீங்க பாத்துக்கலாமே... சிறுகதை |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-6) |
பெயரைக் கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் சேரிலிருந்து முள் குத்தியதுபோல படக் என்று எழுந்து, "வெல்கம் டு கேந்திரா மோட்டார்ஸ் மிஸ்டர் பரத்" என்றாள். அவளுடைய பதற்றம் இப்போது பரத்தை... புதினம் |
| |
 | சேனல்லைவின் 'CLive Mobility' |
'CLive Mobility' என்ற புதிய ஆப் ஒன்றை சேனல்லைவ் வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஐபேட், ஐஃபோன், ஆண்ட்ராயிடு டேப்லட், ஆண்ட்ராயிடு ஃபோன், அமேசான் ஃபயர் டி.வி.... பொது |