Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
கல்கண்டு
நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கல்கண்டு. நாயகியாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிம்பிள மேலும்...
 
பி.எஸ். ராமையா
பத்திரிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்களாக மகாகவி பாரதி தொடங்கி, வ.வே.சு. ஐயர், வ.ரா., சங்கு சுப்ரம மேலும்...
 
அவல் இனிப்புப் புட்டு
தேவையான பொருட்கள்
அவல் - 1 1/2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
தேங்காய் (துருவியது) - 1/2 கிண்ணம்
முந்திரிப்பர
மேலும்...
 
கு.சா. கிருஷ்ணமூர்த்தி
"இவர் தமிழில் செய்யுள் புனைந்தளிக்கும் கவிஞர் மட்டுமல்ல; அதற்கு மேல் நல்ல இசைஞானமும் உடையவர்! இவருடைய இசைப்பாடல்களை இசைப் பேர மேலும்...
 
செப்டம்பர் 2014: ஜோக்ஸ்
ஆஹா பெங்களூரு!

பெங்களூரில் ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கல் எறிந்தால் அது ஒரு நாய் அல்லது சாஃப்ட்வேர் எஞ்சினியர்மீ
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை
கதையில் கண்ணனுடைய பங்கைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது. 'யார் இல்லாவிட்டால் யுத்தம் நடந்திருக்காது' என்ற கேள்விக்கு விடையாக இருவரைத்தான் சொல்ல முடியும்.ஹரிமொழி
NRI செய்திகள்: பாஸ்போர்ட் திருத்துவது எளிதானது
பிறந்த தேதி, இடம் போன்றவற்றைத் தமது பாஸ்போர்ட்டில் திருத்த விரும்புவோருக்குக் கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஒரு வரப்பிரசாதம். பாஸ்போர்ட் வைத்திருப்பவரிடம்...பொது
திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம்
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை...சமயம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம்-6)
பெயரைக் கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் சேரிலிருந்து முள் குத்தியதுபோல படக் என்று எழுந்து, "வெல்கம் டு கேந்திரா மோட்டார்ஸ் மிஸ்டர் பரத்" என்றாள். அவளுடைய பதற்றம் இப்போது பரத்தை...புதினம்
அதுல் ராமன் & சுருதி ராமன்
2014ம் ஆண்டு ஜூலை ஒன்று முதல் ஐந்துவரை மிச்சிகன் கிராண்ட் ராபிட்ஸில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அக்கா சுருதி ராமனும், தம்பி அதுல் ராமனும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து...சாதனையாளர்
கதிகலங்க வைத்த கராஜ் கதவு!
அட்லாண்டாவில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் நான் மட்டும் தனியே. இரவு 10 மணி. வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே அலுவலக, வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. தூக்கம் வரவில்லை. அதிகம்...அமெரிக்க அனுபவம்(4 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை
- ஹரி கிருஷ்ணன்

அவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline