Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
கல்கண்டு
நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கல்கண்டு. நாயகியாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிம்பிள மேலும்...
 
பி.எஸ். ராமையா
பத்திரிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்களாக மகாகவி பாரதி தொடங்கி, வ.வே.சு. ஐயர், வ.ரா., சங்கு சுப்ரம மேலும்...
 
அவல் இனிப்புப் புட்டு
தேவையான பொருட்கள்
அவல் - 1 1/2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
தேங்காய் (துருவியது) - 1/2 கிண்ணம்
முந்திரிப்பர
மேலும்...
 
கு.சா. கிருஷ்ணமூர்த்தி
"இவர் தமிழில் செய்யுள் புனைந்தளிக்கும் கவிஞர் மட்டுமல்ல; அதற்கு மேல் நல்ல இசைஞானமும் உடையவர்! இவருடைய இசைப்பாடல்களை இசைப் பேர மேலும்...
 
செப்டம்பர் 2014: ஜோக்ஸ்
ஆஹா பெங்களூரு!

பெங்களூரில் ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கல் எறிந்தால் அது ஒரு நாய் அல்லது சாஃப்ட்வேர் எஞ்சினியர்மீ
மேலும்...
'பார்த்திபன் கனவு' ஒலிநூல் வெளியீடு
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற கல்கியின் மிகவும் நேசிக்கப்படும் வரலாற்றுப் புதினங்களை ஒலிநூலாக வெளியிட்ட திரு. பாம்பே கண்ணன் (இவரது நேர்காணல் பார்க்க: தென்றல், ஜூலை 2014)பொது
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம்–1)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு...சூர்யா துப்பறிகிறார்
திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம்
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை...சமயம்
விருந்தாளி
ரவி நம்ம புது GM சனிக்கிழமை USலேருந்து கிளம்பி இந்தியா வராராம். நீங்க சண்டே ஒருநாள் அவர என்டர்டெய்ன் பண்ணமுடியுமா? என்றார் கோபால் திடுதிப்பென்று! என்ன கோபால் நீங்க பாத்துக்கலாமே...சிறுகதை
ஆத்ம சாந்தி (அத்தியாயம்-6)
பெயரைக் கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் சேரிலிருந்து முள் குத்தியதுபோல படக் என்று எழுந்து, "வெல்கம் டு கேந்திரா மோட்டார்ஸ் மிஸ்டர் பரத்" என்றாள். அவளுடைய பதற்றம் இப்போது பரத்தை...புதினம்
சேனல்லைவின் 'CLive Mobility'
'CLive Mobility' என்ற புதிய ஆப் ஒன்றை சேனல்லைவ் வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஐபேட், ஐஃபோன், ஆண்ட்ராயிடு டேப்லட், ஆண்ட்ராயிடு ஃபோன், அமேசான் ஃபயர் டி.வி....பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை
- ஹரி கிருஷ்ணன்

அவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline