| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை |
கதையில் கண்ணனுடைய பங்கைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது. 'யார் இல்லாவிட்டால் யுத்தம் நடந்திருக்காது' என்ற கேள்விக்கு விடையாக இருவரைத்தான் சொல்ல முடியும். ஹரிமொழி |
| |
 | திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம் |
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை... சமயம் |
| |
 | வைரமுத்துவிற்கு விருது |
பத்தாயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட உலகத் தமிழ்ப் போட்டிக்கு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் என உலகின் பலநாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள்... பொது |
| |
 | NRI செய்திகள்: பாஸ்போர்ட் திருத்துவது எளிதானது |
பிறந்த தேதி, இடம் போன்றவற்றைத் தமது பாஸ்போர்ட்டில் திருத்த விரும்புவோருக்குக் கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஒரு வரப்பிரசாதம். பாஸ்போர்ட் வைத்திருப்பவரிடம்... பொது |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-6) |
பெயரைக் கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் சேரிலிருந்து முள் குத்தியதுபோல படக் என்று எழுந்து, "வெல்கம் டு கேந்திரா மோட்டார்ஸ் மிஸ்டர் பரத்" என்றாள். அவளுடைய பதற்றம் இப்போது பரத்தை... புதினம் |
| |
 | அவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்? |
நண்பனாய், மகனாய், சகோதரனாய் இந்தக் குடும்பத்துடன் பல ஆண்டுகள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நல்ல எண்ணம் புரிபடுகிறது. என்னுடைய அலுவலகத்தில் மிகவும் அடக்கமாக, அமெரிக்கையாக... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |