Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
புறம்போக்கு
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் இணைந்து நடிக்கும் படம் புறம்போக்கு. இயற்கை, ஈ, பேராண்மை படங்களுக்குப் பிறகு இயக்குனர் எஸ்.பி. ஜனநா மேலும்...
 
ம.வே.சிவகுமார்
சிறுகதை, நாவல், நாடகம், தொலைகாட்சித் தொடர்கள், திரைப்படம் என எழுத்தின் எல்லாத் தளங்களிலும் தன் தனித்துவத்தை நிறுவி, தொடர்ந்து மேலும்...
 
அம்டி (மகாராஷ்டிரத் தயாரிப்பு)
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்ச
மேலும்...
 
திருலோக சீதாராம்
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பாரதி புகழ் பரப்பிய பாவலர் என்று பலவகைகளில் குறிப்பிடத் மேலும்...
 
ரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்
உலகின் எந்தப் பகுதியில் இருப்போரும் டாக்டர். ரோஹன் கிருஷ்ணமூர்த்தி லெஸன்ஃபேஸ் வழியே வழங்கவிருக்கும் இந்தியத் தாளவாத்திய மாஸ்டர் வகுப்பில் பங்கேற்கலாம்.பொது
நம்மாழ்வார்
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்...அஞ்சலி
சிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள்
எப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள்.அன்புள்ள சிநேகிதியே
ரா.அ. பத்மநாபன்
பாரதி படைப்புகளைத் தொகுப்பதும் ஆய்வதுமே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு வாழ்ந்த எழுத்தாளர் ரா.அ. பத்மநாபன் (96) சென்னையில் காலமானார். தனது 16ம் வயதில் ஆனந்த விகடனில் பணிதுவக்கிய...அஞ்சலி
அஞ்சலிதேவி
தமிழ், தெலுங்கில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின் நடிகையான அஞ்சலிதேவி காலமானார். இவரது இயற்பெயர் அஞ்சனி குமாரி. விசாகபட்டினத்தில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த இவர், நாடகங்களில் குழந்தை...அஞ்சலி
மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: வேடன் பிடிபட்டான்
"போரில் ஆயுதமெடுக்க மாட்டேன்" என்று தன்னிடம் போருக்காக உதவிகேட்டு வந்திருந்த துரியோதனிடத்திலும் அர்ஜுனனிடத்திலும் கண்ணன் சொன்னபோதிலும், யுத்தத்துக்காகப் பாண்டவர்களும்...ஹரிமொழி
மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: வேடன் பிடிபட்டான்
- ஹரி கிருஷ்ணன்

சிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline