| |
 | கானகம் |
நின்றால் நிழல் படுத்தால் விறகு எரிந்தால் சாம்பல், உரம் என உடல் பொருள் ஆவி அனைத்தும் அளிக்கும் க(ட்)டை வள்ளல் நான்! கவிதைப்பந்தல் |
| |
 | அஞ்சலிதேவி |
தமிழ், தெலுங்கில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின் நடிகையான அஞ்சலிதேவி காலமானார். இவரது இயற்பெயர் அஞ்சனி குமாரி. விசாகபட்டினத்தில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த இவர், நாடகங்களில் குழந்தை... அஞ்சலி |
| |
 | 37வது புத்தகக் காட்சி |
சென்னையின் புகழ்பெற்ற புத்தகக் காட்சி ஜனவரி 10 முதல் 22 வரை YMCA மைதானத்தில் நடந்தேறியது. 37வது வருடமாக நடக்கும் இக்கண்காட்சியில் எழுநூறு அரங்குகளும், ஐந்து லட்சம் தலைப்புகளில்... பொது |
| |
 | நாகேஸ்வர ராவ் |
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகேஸ்வரராவ் (90) காலமானார். 1924, செப்டம்பர் 20ல் ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கடரத்னம்-புன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் இவர். அஞ்சலி |
| |
 | கனவு மெய்ப்பட வேண்டும் |
ஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின்... சிறுகதை (5 Comments) |
| |
 | நம்மாழ்வார் |
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்... அஞ்சலி |