| |
 | ஸ்ரீகமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர், திருப்பேர்நகர் |
காவிரி மத்தியத்தில் அமைந்துள்ள பஞ்சாங்க க்ஷேத்திரங்களில் இரண்டாமிடம் வகிப்பது திருப்பேர்நகர் அப்பால ரங்கநாதர் ஆலயம். மற்றவை ஸ்ரீரங்கப்பட்டினம் (ஆதிரங்கன்), திருவரங்கம் (கஸ்தூரி ரங்கன்)... சமயம் |
| |
 | ஒரே தூற்றல் |
கி.வா.ஜ. தலைமையில் ஒரு இலக்கியக் கூட்டம். இரு அணியினரும் மாறிமாறி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் விவாதம் வலுத்து சண்டையாகி விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து... பொது |
| |
 | இரைச்சலே வாழ்க்கையாக... |
இந்து முடிவு பண்ணிவிட்டாள். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் மதன், மேதினி, மாதவ் எல்லோருடனும் வெளியூருக்குப் போய்விட வேண்டும். பின்ன என்ன? இந்து ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ப்ராஜெக்ட்... சிறுகதை |
| |
 | மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: வேடன் பிடிபட்டான் |
"போரில் ஆயுதமெடுக்க மாட்டேன்" என்று தன்னிடம் போருக்காக உதவிகேட்டு வந்திருந்த துரியோதனிடத்திலும் அர்ஜுனனிடத்திலும் கண்ணன் சொன்னபோதிலும், யுத்தத்துக்காகப் பாண்டவர்களும்... ஹரிமொழி |
| |
 | சிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள் |
எப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | நாகேஸ்வர ராவ் |
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகேஸ்வரராவ் (90) காலமானார். 1924, செப்டம்பர் 20ல் ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கடரத்னம்-புன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் இவர். அஞ்சலி |