| |
 | ரா.அ. பத்மநாபன் |
பாரதி படைப்புகளைத் தொகுப்பதும் ஆய்வதுமே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு வாழ்ந்த எழுத்தாளர் ரா.அ. பத்மநாபன் (96) சென்னையில் காலமானார். தனது 16ம் வயதில் ஆனந்த விகடனில் பணிதுவக்கிய... அஞ்சலி |
| |
 | சுவாமிநாத ஆத்ரேயன் |
மணிக்கொடி கால எழுத்தாளரும், தமிழ், சம்ஸ்கிருத அறிஞருமான சுவாமிநாத ஆத்ரேயன் (95) தஞ்சையில் காலமானார். 1919ல் பிறந்த இவர், சாஸ்திர நிபுணரான தன் தந்தை சிமிழி வெங்கடராம... அஞ்சலி |
| |
 | அஞ்சலிதேவி |
தமிழ், தெலுங்கில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின் நடிகையான அஞ்சலிதேவி காலமானார். இவரது இயற்பெயர் அஞ்சனி குமாரி. விசாகபட்டினத்தில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த இவர், நாடகங்களில் குழந்தை... அஞ்சலி |
| |
 | நாகேஸ்வர ராவ் |
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகேஸ்வரராவ் (90) காலமானார். 1924, செப்டம்பர் 20ல் ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கடரத்னம்-புன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் இவர். அஞ்சலி |
| |
 | 37வது புத்தகக் காட்சி |
சென்னையின் புகழ்பெற்ற புத்தகக் காட்சி ஜனவரி 10 முதல் 22 வரை YMCA மைதானத்தில் நடந்தேறியது. 37வது வருடமாக நடக்கும் இக்கண்காட்சியில் எழுநூறு அரங்குகளும், ஐந்து லட்சம் தலைப்புகளில்... பொது |
| |
 | ஒரே தூற்றல் |
கி.வா.ஜ. தலைமையில் ஒரு இலக்கியக் கூட்டம். இரு அணியினரும் மாறிமாறி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் விவாதம் வலுத்து சண்டையாகி விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து... பொது |