| |
 | "உன் குடும்பம் அழகானது!" |
ஆறுமாதம் இருக்கும் இது நடந்து. என் பத்துவயது மகன் பரத் ராத்திரி எட்டுமணி வாக்கில் வயிற்றை வலிக்கிறது என்றான். அஜீரணமாக இருக்கும் என்று நினைத்த நான் ஒரு பெப்டோ பிஸ்மால் மாத்திரை சாப்பிடு... சிறுகதை |
| |
 | இரைச்சலே வாழ்க்கையாக... |
இந்து முடிவு பண்ணிவிட்டாள். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் மதன், மேதினி, மாதவ் எல்லோருடனும் வெளியூருக்குப் போய்விட வேண்டும். பின்ன என்ன? இந்து ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ப்ராஜெக்ட்... சிறுகதை |
| |
 | நம்மாழ்வார் |
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | காண்டாமிருகங்கள் |
பிரமிளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு என்று ஒரு பத்திரிகை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது. பிரமிளாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தாலென்ன, வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால்... பொது |
| |
 | தென்றல் சிறுகதை போட்டி 2014 |
தென்றல் சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு: $300, இரண்டாம் பரிசு: $200, மூன்றாம் பரிசு: $100 பொது |
| |
 | கனவு மெய்ப்பட வேண்டும் |
ஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின்... சிறுகதை (5 Comments) |