| |
 | தென்றல் சிறுகதை போட்டி 2014 |
தென்றல் சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு: $300, இரண்டாம் பரிசு: $200, மூன்றாம் பரிசு: $100 பொது |
| |
 | அஞ்சலிதேவி |
தமிழ், தெலுங்கில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின் நடிகையான அஞ்சலிதேவி காலமானார். இவரது இயற்பெயர் அஞ்சனி குமாரி. விசாகபட்டினத்தில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த இவர், நாடகங்களில் குழந்தை... அஞ்சலி |
| |
 | விருதுகள் |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல்... பொது |
| |
 | ஸ்ரீகமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர், திருப்பேர்நகர் |
காவிரி மத்தியத்தில் அமைந்துள்ள பஞ்சாங்க க்ஷேத்திரங்களில் இரண்டாமிடம் வகிப்பது திருப்பேர்நகர் அப்பால ரங்கநாதர் ஆலயம். மற்றவை ஸ்ரீரங்கப்பட்டினம் (ஆதிரங்கன்), திருவரங்கம் (கஸ்தூரி ரங்கன்)... சமயம் |
| |
 | மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: வேடன் பிடிபட்டான் |
"போரில் ஆயுதமெடுக்க மாட்டேன்" என்று தன்னிடம் போருக்காக உதவிகேட்டு வந்திருந்த துரியோதனிடத்திலும் அர்ஜுனனிடத்திலும் கண்ணன் சொன்னபோதிலும், யுத்தத்துக்காகப் பாண்டவர்களும்... ஹரிமொழி |
| |
 | சிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள் |
எப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள். அன்புள்ள சிநேகிதியே |