| |
 | சிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள் |
எப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஒரே தூற்றல் |
கி.வா.ஜ. தலைமையில் ஒரு இலக்கியக் கூட்டம். இரு அணியினரும் மாறிமாறி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் விவாதம் வலுத்து சண்டையாகி விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து... பொது |
| |
 | கனவு மெய்ப்பட வேண்டும் |
ஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின்... சிறுகதை (5 Comments) |
| |
 | ஸ்ரீகமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர், திருப்பேர்நகர் |
காவிரி மத்தியத்தில் அமைந்துள்ள பஞ்சாங்க க்ஷேத்திரங்களில் இரண்டாமிடம் வகிப்பது திருப்பேர்நகர் அப்பால ரங்கநாதர் ஆலயம். மற்றவை ஸ்ரீரங்கப்பட்டினம் (ஆதிரங்கன்), திருவரங்கம் (கஸ்தூரி ரங்கன்)... சமயம் |
| |
 | நம்மாழ்வார் |
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | ரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம் |
உலகின் எந்தப் பகுதியில் இருப்போரும் டாக்டர். ரோஹன் கிருஷ்ணமூர்த்தி லெஸன்ஃபேஸ் வழியே வழங்கவிருக்கும் இந்தியத் தாளவாத்திய மாஸ்டர் வகுப்பில் பங்கேற்கலாம். பொது |