Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
Tamil Unicode / English Search
மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி
பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற படங்களின் ரசிகரா நீங்கள்? இப்போது தமிழில் உருவாகி வருகிறது 'முகமூடி'. (அது சரி, Phan மேலும்...
 
ஜீ.முருகன்
சிற்றிதழ் சார்ந்து இயங்கி வரும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் ஜீ. முருகன். இவர், 1967ல் திருவண்ணாமலை அருகே உள்ள கொட்டாவ மேலும்...
 
கிண்ணம் தின்னலாம்!
இனிப்புக் கிண்ணம்

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
நெய் - 1 தேக
மேலும்...
 
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்றோர் வரிசையில் மேலும்...
 
பிப்ரவரி 2012: ஜோக்ஸ்
நீதிபதி: நீதான் திருடவே இல்லையே, பின்ன ஏன் போலீசைப் பார்த்து தலை தெறிக்க ஓடுனே?
திருடன்: மாமூல் கேப்பாரோன்னுதான்!

<
மேலும்...
சென்னையில் மார்கழி
மார்கழி மாதம். சபாக்களில் சங்கீதம் களை கட்டிய நேரம். என் இரண்டு வார சென்னைப் பயணத்தில் இசையும் நாட்டியமும் இரு கண்களாக மாறின. பிரசித்தி பெற்ற சபாக்கள் முதல் புதியதாய் முளைத்த சபாக்கள்வரை...பொது
பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
எல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு...ஹரிமொழி(2 Comments)
பாறைக்குள் பாசம்
"டேய் அங்க பாருடா! புதுசா ஒரு வகுப்பு உதவியாளர். இவள் எவ்வளவு நாள் தாங்கறா பாக்கலாம்" இதுதான் எனக்குக் கிடைத்த முதல் வரவேற்பு. அளித்தவன் 'கிங்காங்' எனப்பட்ட பள்ளியின் முடிசூடா மன்னன் ஜான். 13 வயது.சிறுகதை
அன்பும் அருளும்
"ராணி! மேகலா! எழுந்துருங்க எல்லாம், மணியாச்சி. பாட்டி வீட்டுக்கு கிளம்பணும், சீக்கிரம்!" அம்மா எங்களை எழுப்புவதன் நோக்கம் ஞாபகம் வந்தது. எங்காவது போகணும்னா காலைலேதான் கிளம்பணுமா, ஏன் மத்தியானம்...சிறுகதை
தெரியுமா?: புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதியில் 13 வருடங்களாகத் தமிழ் பயிற்றி வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றை...பொது
கயை
இந்துக்களாகப் பிறந்தவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது காசி யாத்திரை செல்வதை முக்கியமாகக் கருதுகிறார்கள். முதலில் பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமத்தில் நீராடி...சமயம்
பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
- ஹரி கிருஷ்ணன்

என்ன செய்ய இந்த மாமாவை!
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline