| |
 | ஓவியர் ஜி.கே.மூர்த்தி |
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின்... அஞ்சலி |
| |
 | விருதுச் செய்திகள் |
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ 77 பேருக்கும், பத்மபூஷண் 27 பேருக்கும், பத்மவிபூஷன் 5 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 19 பேர் பெண்கள். பொது |
| |
 | சென்னையில் மார்கழி |
மார்கழி மாதம். சபாக்களில் சங்கீதம் களை கட்டிய நேரம். என் இரண்டு வார சென்னைப் பயணத்தில் இசையும் நாட்டியமும் இரு கண்களாக மாறின. பிரசித்தி பெற்ற சபாக்கள் முதல் புதியதாய் முளைத்த சபாக்கள்வரை... பொது |
| |
 | தெரியுமா?: மெட்ராஸ் கஃபேக்கு வயது 10! |
மௌன்டன் வியூவில் எல் கமீனோ ரியால்-பெர்னாடோ அவென்யூ சந்திப்பில் இருக்கும் மெட்ராஸ் கஃபேக்குள் நுழையாமல் தாண்டிப் போவது கடினம். சுடச்சுட மல்லிகைப் பூ இட்லி, மொறுமொறு வடை, தோசை வகைகள்... பொது |
| |
 | தெரியுமா?: டாக்டர் ராஜன் நடராஜன் பாராட்டு விழா |
புதிதாக நியமனம் பெற்ற மேரிலாந்து வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் அவர்களுக்கு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் வாழும் இந்திய வம்சாவழியினர் பாராட்டு விழா ஒன்றை அண்மையில் எடுத்தார்கள். பொது |
| |
 | தெரியுமா?: புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 |
கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதியில் 13 வருடங்களாகத் தமிழ் பயிற்றி வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றை... பொது |