Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிமி வேல்லி: குடியரசு தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
LA மலிபு கோவில்: இன்னிசைப் பெருவிழா
லக்ஷ்யா பாலகிருஷ்ணன்: 'யஜாமஹே'
வாஷிங்டன்: தியாகராஜ ஆராதனை
பொறியியல் கல்லூரி மாணவர் சந்திப்பு
ஈஷா வித்யா: இசை மழை
BATM: பொங்கல் விழா
வர்ஜீனியா: அத்யயன உத்சவம்
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி: கிறிஸ்துமஸ்
லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பண்டிகைக் கொண்டாட்டம்
மிச்சிகன்: பொங்கல் விழா
- மதுரை நா. சேதுராமன்|பிப்ரவரி 2012|
Share:
ஜனவரி 15, 2012 அன்று மிச்சிகனின் பாண்டியக் நகரில் உள்ள அன்னை பராசக்தி ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சேதுராமன் முன்னுரை மொழிந்தார். எப்படி தேவாரம் போன்ற உயரிய நூல் காந்தி அடிகள், ஜி.யு.போப் முதலியோரைக் கவர்ந்தது என்பதை விளக்கினார்கள். ஆலய ஸ்தாபகரும், கொடை வள்ளலும், ஆன்மீக வழிகாட்டியுமான கிருஷ்ண குமார் நிறைவுரை ஆற்றினார்.
மதுரை நா. சேதுராமன்
More

சிமி வேல்லி: குடியரசு தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
LA மலிபு கோவில்: இன்னிசைப் பெருவிழா
லக்ஷ்யா பாலகிருஷ்ணன்: 'யஜாமஹே'
வாஷிங்டன்: தியாகராஜ ஆராதனை
பொறியியல் கல்லூரி மாணவர் சந்திப்பு
ஈஷா வித்யா: இசை மழை
BATM: பொங்கல் விழா
வர்ஜீனியா: அத்யயன உத்சவம்
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி: கிறிஸ்துமஸ்
லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பண்டிகைக் கொண்டாட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline