| |
| தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| நெஞ்சம் தொட்டவர்கள் |
"செயல்திறனும் அர்ப்பணிப்பும், தேசபக்தியும் கொண்ட நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் இந்தியாவை வலிமையான தேசமாக்கி விடலாம்" என்று கனவு கண்டார் விவேகானந்தர். தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே...சாதனையாளர்(2 Comments) |
| |
| சில மாற்றங்கள் (பகுதி- 8) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து...குறுநாவல் |
| |
| நானொரு மேடைப் பாடகன் |
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு!...சிரிக்க சிரிக்க(1 Comment) |
| |
| மயிலாடுதுறை மயூரநாதர் |
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்ற பழமொழி புகழ்கிற மாயவரம் என்னும் மயிலாடுதுறை திருத்தலம் சென்னை-இராமேஸ்வரம் இருப்புப்பாதை வழியில் மிக முக்கியமான தலமாகும். கும்பகோணம், சென்னை, திருவாரூர்...சமயம் |
| |
| அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்! |
மனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது கடினம். நம் மனது சொல்வதை நாமே கேட்பதில்லை. அப்படியிருக்க, எப்படிப் பிறரை மாற்ற முடியும்? 'Accept the person' என்று சுலபமாக யாருக்கும் அறிவுரை வழங்க முடிகிறது.அன்புள்ள சிநேகிதியே |