| |
 | தீபா |
ரகுராம் காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். காரில் ஏதோ பாட்டு மெல்லிசாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் கைகள் ஸ்டீரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தனவே தவிர மனம் என்னவோ எப்பொழுது இந்தப் பாட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 8) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |
| |
 | மயிலாடுதுறை மயூரநாதர் |
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்ற பழமொழி புகழ்கிற மாயவரம் என்னும் மயிலாடுதுறை திருத்தலம் சென்னை-இராமேஸ்வரம் இருப்புப்பாதை வழியில் மிக முக்கியமான தலமாகும். கும்பகோணம், சென்னை, திருவாரூர்... சமயம் |
| |
 | சங்கடம் வேணாம்னு |
அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சார். ஆனா யாருக்குமே போதும்ங்குற மனசே இல்லாததால ரொம்ப நொந்து போயிட்டார். கடைசியில ஒருத்தன் கிடைச்சான். ஆனா அவன் சட்டையே போடலை.... பொது |
| |
 | நானொரு மேடைப் பாடகன் |
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு!... சிரிக்க சிரிக்க (1 Comment) |