| |
 | முதியோர் வசிக்க முத்தான வீடுகள் |
அனன்யா ஷெல்டர்ஸ் பிரைவேட் நிறுவனத்தார் NanaNaniHomes என்னும் பெயரில் முதியோருக்கான புதிய ஓய்வு இல்லத்தை கோவை அருகேயுள்ள வடவள்ளியில் அமைந்துள்ளனர். பொது |
| |
 | சங்கடம் வேணாம்னு |
அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சார். ஆனா யாருக்குமே போதும்ங்குற மனசே இல்லாததால ரொம்ப நொந்து போயிட்டார். கடைசியில ஒருத்தன் கிடைச்சான். ஆனா அவன் சட்டையே போடலை.... பொது |
| |
 | காதல் காதல் காதல் |
பாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை |
முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும். நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை. ஒருமணி நேரம்கூடஆகலாம்... சிறுகதை (9 Comments) |
| |
 | தீபா |
ரகுராம் காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். காரில் ஏதோ பாட்டு மெல்லிசாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் கைகள் ஸ்டீரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தனவே தவிர மனம் என்னவோ எப்பொழுது இந்தப் பாட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | நெஞ்சம் தொட்டவர்கள் |
"செயல்திறனும் அர்ப்பணிப்பும், தேசபக்தியும் கொண்ட நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் இந்தியாவை வலிமையான தேசமாக்கி விடலாம்" என்று கனவு கண்டார் விவேகானந்தர். தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே... சாதனையாளர் (2 Comments) |