Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 14)  Page  15  of  23   Next (Page 16)  Last (Page 23)
சை. பீர்முகம்மது
May 2009
மலேசியத் தலைநகரான குவாலலம் பூரில் 1942ல் பிறந்த சை. பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர் களுள் முக்கியமானவர். மேலும்...
சிறுகதை: சிவப்பு விளக்கு
ஜ.ரா. சுந்தரேசன்
Sep 2009
நகைச்சுவை எழுத்தாளர்களுள் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் கல்கி, தேவன், எஸ்.வி.வி., நாடோடி, சாவி ஆகியோர். அவர்கள் வரிசையில் இடம்பெறுவதோடு இன்றும்... மேலும்... (5 Comments)
சிறுகதை: சீதே ஜே.பி.
ஆர். வெங்கடேஷ்
Aug 2009
தமிழ் புத்திலக்கியப் பரப்பில் வளம் சேர்த்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் ஆர். வெங்கடேஷ். அறிவும், அனுபவமும், படைப்பூக்கமும் பெற்றுள்ள இவர் கணிதத்தில்... மேலும்... (1 Comment)
சிறுகதை: அனுமன் சாட்சி
இரா. முருகன்
Jul 2009
தமிழில் பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமான பரிசோதனைகளைச் செய்து பார்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இயக்கம் சார்ந்தவர்கள், குழு சார்ந்தவர்கள்... மேலும்...
சிறுகதை: படம்
பா. ராகவன்
Jun 2009
தமிழ் இலக்கியப் பரப்பில் புதுமைப்பித்தன் தொடங்கி பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு கால கட்டங்களில் தங்களது கருத்துக்களாலும், கதை சொல்லும் உத்திகளாலும்... மேலும்...
சிறுகதை: யாளிமுட்டை
ரம்யா நாகேஸ்வரன்
Apr 2009
சுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்வரன் எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர் இந்தியாவில் தனது... மேலும்...
சிறுகதை: ஒரு பிரசவ டைரி
பாலுமணிமாறன்
Mar 2009
1998 முதல் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாகிவிட்ட பாலுமணிமாறன் பிறந்தது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள கூளையனூரில். அந்தச் சிற்றூரைத் தனது 'வேர்' என்று பெருமிதத்துடன்... மேலும்...
சிறுகதை: இப்படிக்கு இணையம்
சுப்பிரமணியன் ரமேஷ்
Feb 2009
எஸ். ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸா ஜென் ஆகிய பல புனைபெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. மேலும்...
சிறுகதை: கயிற்றரவு!
ரெ.கார்த்திகேசு
Jan 2009
1952 முதல் எழுதி வருகிறார் மலேசியாவின் முன்னணி எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்ற ரெ.கா. தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக்களையும் சித்தரிக்கும் படைப்புகளே மலாயா எனப்பட்ட... மேலும்...
சிறுகதை: மஹேஸ்வரியின் பிள்ளை
கே. பாலமுருகன்
Dec 2008
அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே.பாலமுருகன். இவரை நாம் தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். என்னைக் கவர்ந்தது இவரது படைப்புக்களின் எண்ணிக்கையன்று. மேலும்...
சிறுகதை: அலமாரி
எம்.கே.குமார்
Nov 2008
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார் கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த ஊர். தற்போது 32 வயதாகும் எம்.கே.குமார் படித்ததெல்லாம் சென்னை தரமணியிலுள்ள... மேலும்... (1 Comment)
சிறுகதை: திணறல்கள்
சித்ரா ரமேஷ்
Oct 2008
சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன், இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். மேலும்...
சிறுகதை:

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline