|
கலைச்செல்வி
Mar 2022 தற்காலப் பெண் படைப்பாளிகள் வரிசையில், தனித்துவமிக்க மொழியாளுமையுடன் இயங்கி வருபவர் கலைச்செல்வி. பிறந்தது நெய்வேலியில். தந்தை சுப்பிரமணியன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்... மேலும்... சிறுகதை: அலங்காரம்
|
|
குறிஞ்சிவேலன்
Feb 2022 தமிழ் படைப்பிலக்கிய உலகில் இலக்கிய வளர்ச்சிக்காகவே தம்மை அர்ப்பணித்து வாழும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் குறிஞ்சிவேலன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல... மேலும்... சிறுகதை: விஷக்கன்னி
|
|
|
கோவி. மணிசேகரன்
Dec 2021 "யாரும் பின்பற்ற முடியாத வேகமும் எழிலும் வருணனைத் திறனும் கலந்த நடை இவருக்கே சொந்தம். இது உண்மை. வெறும் புகழ்ச்சியன்று" - இப்படி மனமாரப் பாராட்டியவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. "செந்தமிழ்த் தாய்க்குக் கோவி. மேலும்... சிறுகதை: ஆக்ரா
|
|
|
ரா. வீழிநாதன்
Oct 2021 எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் திறம்படச் செயல்பட்டவர் ரா. வீழிநாதன். 1920 மே 15 அன்று தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் விஷ்ணுபுரத்தில் பிறந்தார். மேலும்... சிறுகதை: தெய்வமாக்கிய தெய்வம்
|
|
விந்தியா
Sep 2021 தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வலுவாக வெளிப்படுத்திய எழுத்தாளர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் விந்தியா. மேலும்... சிறுகதை: விழியின் வெம்மை
|
|
சின்ன அண்ணாமலை
Aug 2021 நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு... மேலும்... சிறுகதை: ரசூலா
|
|
த.நா.சேனாபதி
Jul 2021 எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் வெற்றிமுத்திரை பதித்தவர் தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி என்னும். த.நா. சேனாபதி இவர், பிப்ரவரி 02, 1914 அன்று சென்னையில்... மேலும்... சிறுகதை: ஞாபகச்சின்னம்
|
|
வளவ. துரையன்
Jun 2021 கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறகுகளை விரித்திருப்பவர் வளவ. துரையன். இயற்பெயர் அ.ப. சுப்பிரமணியன். விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில்... மேலும்... சிறுகதை: சேலத்தார் வண்டி
|
|
|