Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
சி. பாலசுப்பிரமணியன்
May 2023

தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் சி. பாலசுப்பிரமணியன். இவர், மே 3, 1935 அன்று, செஞ்சியில் சின்னச்சாமி-மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தார். திருவண்ணாமலை விக்டோரியா தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். கண்டாச்சிபுரம் தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். திருவண்ணாமலை முனிசிபல் பள்ளியில் உயர்கல்வி கற்றார். சென்னை அரசினர் கலைக் கல்லூரியில் இடைநிலை வகுப்பு பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார் மேலும்...
சிறுகதை: நிர்வாக நிர்மலா
 Page  1  of  22   Next (Page 2)  Last (Page 22)
மேகலா சித்ரவேல்
Apr 2023
தனக்கெனத் தனித்ததொரு பாணியில் எழுத்துலகில் இயங்கி வருபவர் மேகலா சித்ரவேல். இவர் கடலூர் புதுப்பாளையத்தில் ஏப்ரல் 6, 1952ல், இரெ. இளம்வழுதி-மாலதி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை வழக்குரைஞர். மேலும்...
சிறுகதை: மஞ்சள் மத்தாப்பூ
ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்
Mar 2023
தமிழுக்கும் கன்னடத்துக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன். தமிழிலிருந்து கன்னடத்திற்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளைத் தந்திருக்கும் இவர், டிசம்பர் 12, 1911ல்... மேலும்...
சிறுகதை: மாலதியின் தலை தீபாவளி
க. பூரணச்சந்திரன்
Feb 2023
க. பூரணச்சந்திரன் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர். இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், விமர்சகர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். மார்க்சீய நோக்கில் பல திறனாய்வுகளை மேற்கொண்டவர். மேலும்...
சிறுகதை: கவிதையும் செய்யுளும்
ய. மஹாலிங்க சாஸ்திரி
Jan 2023
எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர் யக்ஞசுவாமி மஹாலிங்க சாஸ்திரி என்னும் ய. மஹாலிங்க சாஸ்திரி. இவர், ஜூலை 31, 1897ம் நாளன்று யக்ஞசுவாமி... மேலும்...
சிறுகதை: டூவா, சேர்த்தியா?
எஸ்.எல்.வி. மூர்த்தி
Dec 2022
தமிழில் வெளியாகும் மேலாண்மை குறித்த எழுத்துக்களின் முன்னோடி, எஸ்.எல்.வி. மூர்த்தி. சொந்த ஊர் நாகர்கோவில். இவர் 1945 ஆகஸ்ட் 18-ம் நாளன்று பிறந்தார். மாணவப் பருவத்தில் வாசித்த நூல்கள் எழுத்தார்வத்தை... மேலும்...
சிறுகதை: உலகக் குழந்தைக் கதைகள்
தேவி நாச்சியப்பன்
Nov 2022
சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்பட பல்வேறு விருதுகளும், கௌரவங்களும் பெற்றிருக்கும் தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞர்... மேலும்...
சிறுகதை: நம்பன் வம்பன் தும்பன்
கு. ராஜவேலு
Oct 2022
எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் திறம்பட இயங்கியவர் கு. ராஜவேலு. ஜனவரி 29, 1920ல் சேலம் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில்... மேலும்...
சிறுகதை: பேதைமனம்
தாமரைமணாளன்
Sep 2022
தாமரைமணாளன் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். திருநெல்வேலிக்காரராதலால் அந்த மாவட்ட வட்டார வழக்கு அவருக்கு மிகவும் அத்துப்படி. ஆனால், அதை விடவும் சிறப்பான அம்சம்... மேலும்...
சிறுகதை: ஓர் உயிர்
சோ. சிவபாதசுந்தரம்
Aug 2022
எழுத்தாளர், பத்திரிகையாளர், பயணக் கட்டுரையாளர், வானொலி அறிவிப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் சோ. சிவபாதசுந்தரம். இவர், ஆகஸ்ட் 27, 1912ல், இலங்கை யாழ்ப்பாணத்தில், கரம்பொன் என்ற ஊரில்... மேலும்...
சிறுகதை: பொன்னர் செத்த கதை
தி.சா. ராஜு
Jul 2022
பொறியாளர், ராணுவ மேஜர் ஜெனரல், ஹோமியோபதி மருத்துவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு என்னும் தி.சா. ராஜு. மேலும்... (1 Comment)
சிறுகதை: ஞானம்
வி. பாலம்மாள்
Jun 2022
எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூக சேவகர் என பல திறக்குகளில் இயங்கியவர் வி.பாலம்மாள். இவர் திருச்சியை அடுத்த மணக்காலில் டாக்டர் ஏ.ஆர். வைத்தியநாத சாஸ்திரி - ஸ்ரீமதி அம்மாள் இணையருக்கு... மேலும்...
சிறுகதை: மண் பானை
மஹதி
May 2022
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் போன்ற களங்களில் இயங்கியவர் மஹதி. இயற்பெயர் எஸ். ஸய்யித் அஹமத். இவர், மே 4, 1907ல், மதுரை முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் சந்தில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: ஆயிஷா ஸுல்த்தானா

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline