மேகலா சித்ரவேல்
Apr 2023 தனக்கெனத் தனித்ததொரு பாணியில் எழுத்துலகில் இயங்கி வருபவர் மேகலா சித்ரவேல். இவர் கடலூர் புதுப்பாளையத்தில் ஏப்ரல் 6, 1952ல், இரெ. இளம்வழுதி-மாலதி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை வழக்குரைஞர். மேலும்... சிறுகதை: மஞ்சள் மத்தாப்பூ
|
|
|
|
|
|
|
கு. ராஜவேலு
Oct 2022 எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் திறம்பட இயங்கியவர் கு. ராஜவேலு. ஜனவரி 29, 1920ல் சேலம் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில்... மேலும்... சிறுகதை: பேதைமனம்
|
|
தாமரைமணாளன்
Sep 2022 தாமரைமணாளன் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். திருநெல்வேலிக்காரராதலால் அந்த மாவட்ட வட்டார வழக்கு அவருக்கு மிகவும் அத்துப்படி. ஆனால், அதை விடவும் சிறப்பான அம்சம்... மேலும்... சிறுகதை: ஓர் உயிர்
|
|
|
தி.சா. ராஜு
Jul 2022 பொறியாளர், ராணுவ மேஜர் ஜெனரல், ஹோமியோபதி மருத்துவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் தில்லைஸ்தானம் சாம்பசிவ ஐயர் ராஜு என்னும் தி.சா. ராஜு. மேலும்... (1 Comment) சிறுகதை: ஞானம்
|
|
வி. பாலம்மாள்
Jun 2022 எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூக சேவகர் என பல திறக்குகளில் இயங்கியவர் வி.பாலம்மாள். இவர் திருச்சியை அடுத்த மணக்காலில் டாக்டர் ஏ.ஆர். வைத்தியநாத சாஸ்திரி - ஸ்ரீமதி அம்மாள் இணையருக்கு... மேலும்... சிறுகதை: மண் பானை
|
|
மஹதி
May 2022 கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் போன்ற களங்களில் இயங்கியவர் மஹதி. இயற்பெயர் எஸ். ஸய்யித் அஹமத். இவர், மே 4, 1907ல், மதுரை முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் சந்தில் பிறந்தார். மேலும்... சிறுகதை: ஆயிஷா ஸுல்த்தானா
|
|