Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 |
பற்று
Apr 2010
ராகவன் வெற்றிலை பாக்கை மென்றபடி ஒரு ஃபைலைப் பார்த்து "உம்.. உம்ம்.. ஹூம்." என்று ஏதோ சொல்லிக்கொண்டார். சந்தானம் மனதை திடப்படுத்திக் கொண்டான். மேலும்... (2 Comments)
சின்னத்திரை
Apr 2010
மதியம் மணி இரண்டு. வாசுவும் தாமுவும் அலுவலக உணவகத்தில் உணவு உண்ணுவதற்கு கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்தனர். மேலும்...
விமரிசனம்
Mar 2010
தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன். "உங்களை ஒண்ணு கேட்கப் போறேன். முடியாதுன்னு சொல்லக் கூடாது" என்று சொல்லியபடியே... மேலும்...
அன்பாகக் கொடுத்த புடவை
Mar 2010
படுக்கையில் புரண்டு படுத்தாள் சுமதி. "என்ன தூங்கலையா?'' ரகு சுமதியைக் கேட்டான். "ஆமாம். தூக்கம் எப்படி வரும்? வரவர உங்க அக்கா குணம், செய்யறதெல்லாம் எரிச்சலா வருது?" மேலும்... (1 Comment)
தவிப்பு
Mar 2010
நாளை காலையில் ரயில் பிடிக்க வேண்டும். அடுக்கி வைத்த பெட்டிக்குள் இருந்தவற்றைத் திரும்ப ஒருமுறை சரிபார்த்தார் ராஜன். சாக்லேட் இருக்கிறதா... மேலும்... (2 Comments)
அதிருஷ்டம்
Feb 2010
மஹேந்திரன் மறுபடியும் மாடியை நோக்கித் தன் கனல் பார்வையை வீசினான். தன் கோபம் சுவர்களைத் தாண்டி வித்யாவை தீண்டட்டும் என்ற எண்ணம். மேலும்... (1 Comment)
விடியல்
Feb 2010
"குட்மார்னிங் அம்மா" டி.வி.யில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த தன் அம்மா சுந்தரியைக் கூப்பிட்டபடி மாடியிலிருந்து இறங்கினார் டாக்டர் ஜெகன். மேலும்...
விழிப்புணர்வு
Feb 2010
வாசுகிக்குத் திருமணமாகி இரண்டு மாதமாகிறது. புதுமணப் பெண்ணின் பொலிவு இன்னும் அகலவில்லை. யார் சொன்னது ஆசை அறுபது நாள் என்று?... மேலும்...
உறைந்து போன உறவுகள்
Jan 2010
டாக்டர் குமாரும் அவர் மனைவி ரேகாவும் அன்று காலை அந்த நகரை விட்டுப் போகிறார்கள். சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுந்தரும், அவன் மனைவி சாவித்திரியும்... மேலும்...
தாயாகிய சேய்
Jan 2010
அதிகாலை மணி ஐந்து முப்பது. சூரியக்கதிர்கள் உலக மக்களை விழிக்க வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தமிழ்ச்செல்வி - இக்கதையின் நாயகி. மேலும்...
பார்வை
Dec 2009
நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில... மேலும்...
பாட்டியின் ஏக்கம்
Dec 2009
எண்பது வயதிலும் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு டேப்பைப் போட, அதில் கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரல் ஒலித்தது. மேலும்...





© Copyright 2020 Tamilonline