Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 |
மூன்றாண்டுகளுக்குப் பிறகு
Jun 2009
மதுரையிலிருக்கும் செல்வாவை அழைக்க அவன் "இங்க வா. திருநகர்ல ஆள் இருக்கு. முடிச்சிரலாம்" என்றான். அதற்காக இல்லாவிட்டாலும் வாழ்நாளில் பாதியைக் கழித்த மதுரைக்கு... மேலும்...
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
May 2009
ஊட்டியிலிருந்து முதுமலைக்குச் சென்றோம். முதுமலையை நெருங்கக் நெருங்கக் குளிர் குறைந்து வெப்பம் தாக்கியது. மான் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து சென்றது. பழுப்பு படர்ந்த யானையொன்றும்... மேலும்... (2 Comments)
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு: பாகம் 4
Apr 2009
ஊட்டிக்குப் போலாம் என்று வாண்டுகள் குதித்ததில் திடீர் முடிவு செய்து ஷெவர்லே டவேரா (டவரா அல்ல) காரை வாடகைக்கு எடுத்து மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிவிட்டோம். மேலும்...
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
Mar 2009
ரயிலும் அதன் தொடர்பானவைகளும் எனக்கு எப்போதும் சலிக்காது ஆச்சரியமளிப்பவை. பயணிகள், ஊழியர்கள், ரயில் தண்டவாளத்தை ஒட்டி வாழும் மக்கள், வழித்தடங்கள் என்று... மேலும்... (1 Comment)
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
Feb 2009
முன்பெல்லாம் ஒளிந்து ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த எஃப் டிவி சானலையெல்லாம் இப்போது யாரும் சீண்டுவதில்லை போல. அதைவிடப் பிரமாதமாகவே சினிமாக் காட்சிகளிலும்... மேலும்...
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு...
Jan 2009
நதியைச் சார்ந்து வாழும் மக்கள் நிறைந்து செல்லும் நதியைப் பார்க்கும்போது ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவதை கவனித்திருக்கிறீர்களா, நீண்டநாள் கழித்து கடலைப் பார்க்கும் மீனவனைப் போல? மேலும்...
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு...
Dec 2008
ராஜகோபுரத்திலிருந்து மேலூர் செல்லும் சாலை புதுசாகப் போட்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு மழை பெய்தபோது மக்கள் படகில் போய்வந்த சாலை அது! மேலும்...
ரிங்டோன் என்ற இம்சை
Nov 2008
ரிங்டோன் என்ற இம்சை போதாதென்று யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று காலர் டோன் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். கைப்பேசியில் காலர் டோனும் ரிங்டோனும்... மேலும்... (1 Comment)
மூன்றாண்டுகளுக்குப் பிறகு...
Oct 2008
தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இப்படி வெளியே இருந்ததில்லை. இந்த விடுமுறையில் இந்தியா சென்றபோது கிடைத்த அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானவை. மேலும்... (2 Comments)
சில பயணங்கள் சில புத்தகங்கள்
Jul 2008
ரயிலிலோ பஸ்ஸிலோ ஏறி உட்கார்ந்ததும் தூங்கி விழாத துரதிர்ஷ்டக்காரர்களில் நானும் ஒருவன். அதற்கேற்றாற்போல் எனக்குப் பக்கத்தில் உட்காருபவர் நிச்சயமாகத் தனது... மேலும்...
கண்டதுண்டோ கறிவேப்பிலையை!
Jun 2008
சிலிகான் பள்ளத்தாக்கின் தற்போதைய தலையாய பிரச்சனை கறிவேப்பிலை எந்தக் கடையிலும் இல்லை என்பதுதான். வீட்டு மார்க்கெட் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், மணிக்கு மணி உயர்ந்து கொண்டிருக்கும்... மேலும்...
கறை நல்லது
May 2008
மிகவும் திறமையோடு காவல் துறை செயல்படுவதைப் பொதுமக்களுக்கு விளக்க ஒரு விளம்பரப் படம் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 'எவ்வளவு சிக்கலான கொலைக் கேஸாக இருந்தாலும்... மேலும்...





© Copyright 2020 Tamilonline