Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
முத்து ரொம்ப மாறிப் போய்ட்டான்!
Jan 2013
ஓர் ஊரில் முத்து என்ற முரடன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய போக்கிரி, சண்டைக்காரன். கடைக்குப் போய், பொருட்களை வாங்குவான், பணம் தரமாட்டான். யாராவது கேட்டால்... மேலும்...
மந்திர ஜாடி
Dec 2012
முனியன் உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பினான். வேலை எதுவும் செய்யாமல், மனித நடமாட்டமற்ற அடர்ந்த காட்டுக்குச் சென்று அலைந்து திரிந்தான். அந்தக் காட்டில் ஒரு தேவதை... மேலும்...
ஜமீன் பரம்பரை வைரம்!
Nov 2012
அழகாபுரியில் மணிமாறன் என்ற வியாபாரி வாழ்ந்தான். அவன் வட்டித் தொழிலையும் செய்து வந்தான். அதன்மூலம் பிறரை ஏமாற்றிப் பணம் சம்பாதித்தான். அவ்வூர் மக்கள் அவனுடைய... மேலும்...
விதையும் செடியும்
Oct 2012
அழகாபுரி நாட்டு மன்னன் அமரசிம்மனுக்கு வாரிசு இல்லை. எவ்வாறு அடுத்த அரசனைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான். வீரமும், ஆற்றலும், அறிவும் கூடிய முப்பது... மேலும்...
கிணற்றுக்குள் செல்வம்!
Sep 2012
தெனாலிராமன் கிருஷ்ணதேவரராயரின் அவையில் இருந்த விகடகவி. புத்திகூர்மை கொண்டவன். ஊருக்கு வெளியே தோப்புக்கு நடுவிலிருந்த வீட்டில் அவன் மனைவியுடன் குடியிருந்தான். மேலும்...
வீண் சண்டை
Aug 2012
அது ஒரு அடர்ந்த காடு. கடும் கோடைப் பஞ்சம் நிலவிய காலம் அது. ஒரே ஒரு குட்டையில் சிறிதளவு ஊற்று நீர் இருந்தது. மிகுந்த தாகம் கொண்ட புலி ஒன்று நீர் அருந்துவதற்காக அங்கே வந்தது. மேலும்...
எது தீரச்செயல்?
Jul 2012
மரகதபுரி என்ற நாட்டை மகேஸ்வரன் ஆண்டு வந்தார். அவருக்கு வாரிசு இல்லை. அதனால் மந்திரியை அழைத்த அவர், "ஒப்பற்ற செயல் புரிபவர் இந்த நாட்டின் அடுத்த இளவரசராக முடிசூட்டப்படுவார்"... மேலும்...
குள்ளநரியும் பசுவும்
Jun 2012
ஒரு காட்டில் குள்ளநரி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு சமயம் இரை தேடிக் காட்டுக்கு வெளியே சென்றது. ஒரு வயலில் மாடுகள் கூட்டமாகப் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டது. எப்படியாவது ஒரு மாட்டை ஏமாற்றிக் காட்டுக்குள்... மேலும்...
யானைக்குப் பானை
May 2012
சிம்மபுரி என்ற ஊரில் சிங்காரம் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மிக நல்லவன். அவன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வர விரும்பிய அவன் அவ்வூர் செல்வந்தனை அணுகினான். மேலும்...
உயிரின் மதிப்பு
Apr 2012
ஒரு ஊரில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். ரொம்பத் திமிர் கொண்டவன். பணக்காரர்களோடு மட்டுமே பழகுவான். அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பான். ஆனால் ஏழைகளைக்... மேலும்...
புத்திசாலிக் குரங்கு
Mar 2012
ஓர் அடர்ந்த காட்டில் சில மிருகங்கள் வாழ்ந்து வந்தன. ஒரு சிங்கம் அந்த மிருகங்களை வேட்டையாடிக் கொன்று வந்தது. சிங்கத்தை எதிர்க்க அஞ்சிய பிற மிருகங்கள் பயந்து வாழ்க்கை நடத்தின. மேலும்...
மன்னனும் மந்திரக் குடுவையும்
Feb 2012
மகேந்திரபுரி நாட்டை மதிவாணன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் நல்லவன். ஆனால் மிகுந்த கோபக்காரன். அப்படிக் கோபம் வரும்போது அவன் அருகில் இருப்போரை அடித்தும், பொருட்களைத் தூக்கி... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline