Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 |
குட்டிமான் போலும் குழந்தை
May 2006
தலைவியும் தலைவனும் மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு நாள் தலைவியின் வீட்டிற்குச் சென்று அவளை வளர்த்த செவிலித்தாய் கண்டு திரும்பித் தலைவியைப் பெற்ற நற்றாய்க்குத் தான் பார்த்துக் களித்த நிகழ்ச்சிகளைக் கூறுகிறாள். மேலும்...
வாழி ஆதன்! வாழி அவினி!
Apr 2006
சித்திரைத் திங்களோடு தொடங்குகிறது புத்தாண்டு. சித்திரை மாதத்தில் சித்திரை மீனோடு மதியம் (முழுநிலா) சேரும் நாளும் சித்திராபூரணை என்று கொண்டாடப் படுகிறது. மேலும்...
களவும் அளவும்
Mar 2006
செய்தி (நியூயார்க்: சூலை 8, 2004) எழுபத்தெட்டு வயதான சான் இரீகாசு (John Regas) என்பவர்க்குப் பதினைந்து-இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை. காரணம்: ஆடெல்பியா என்னும் கம்பித் தொலைக்காட்சிக் (கேபிள் டிவி) குழுமத்திலிருந்து 10 கோடி டாலர் களவாடினாராம். மேலும்...
திருக்குறள் வினா விடை - 2
Feb 2006
திருக்குறளின் அடிப்படையில் அமைந்த வினா-விடை. இதன் முதல் தொகுதி பத்து வினாவிடைகளுடன் ஜூன் 2005 இதழில் பிரசுரமானது. மேலும்...
சங்ககாலத்தில் ஏகாதசி நோன்பா?
Jan 2006
மார்கழியில் நிகழும் வைகுண்ட ஏகாதசியின்பொழுது இக்காலத்தில் பெருமாள் என்றும் விட்டுணு என்றும் அழைக்கும் திருமாலுக்கு நாள் முழுதும் பட்டினி இருந்து நோன்பு... மேலும்...
கார்த்திகை விழாவிற்கு வருவார்!
Dec 2005
தமிழரின் மிகமிகப் பழைய பண்டிகையான கார்த்திகை விழாவைக் குறித்து அந்த விழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பிடும் ஒரு சங்க இலக்கியப் பாடலை இங்கே காண்கிறோம். மேலும்...
பாண்டியர் கருவூலத்தின் இரகசியம்
Nov 2005
பாண்டியரின் கருவூலம் செல்வ வளத்திற்குப் பெயர்போனது என்பது தெரிந்ததே. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாசாப்பு என்னும் இசுலாமிய ஆசிரியர் "குலசேகர பாண்டியனுடைய அரசு செல்வம் கொழிக்கும் வளமுடையது. மேலும்...
காமன் ஓர் காமுகனா?
Oct 2005
காமன் என்னும் மன்மதன் தமிழிலக்கியங்களில் காதலர்களின் காமத்திற்குத் தலைவனாக இருப்பதை அடிக்கடிக் காண்கிறோம். காமனைப் பற்றிய சில செய்திகளை இங்கே காண்போம். மேலும்...
சூடாக உண்ண மாட்டேன்!
Sep 2005
காமத்துப்பாலுக்கும் மற்ற இரண்டு பாலுக்கும் உள்ள ஒரு பெருத்த வேறுபாடு மற்ற பால்களில் நூலாசிரியன் வள்ளுவன் கேட்போருக்கு நேரடியாகச் சொல்வதாக இருக்கும்; ஆனால் காமத்துப்பாலில்... மேலும்...
காமத்துப்பாலை மறைக்கலாமா?
Aug 2005
திருக்குறளின் காமத்துப்பாலைப் பொதுவாகப் பெரியவர்கள் தவிர்ப்பதும் சிறப்பாகப் பள்ளிவயது மாணவர்களிடமிருந்து அதைப் பாடப்புத்தகங்களிலும் விழாப்போட்டிகள் முதலான நிகழ்ச்சிகளில் மறைப்பதும் பரவலாகக் காண்பதுண்டு. மேலும்...
திருக்குறள் வினா - விடை
Jun 2005
2005-ம் ஆண்டு ஜூலை 8-10 நாட்களில் வாஷிங்டன், மேரிலாந்தில் நடக்கவிருக்கும் திருக்குறள் மாநாட்டைக் கருதி வாசகர்களுக்கு வாடிக்கையாகக் கேள்விப்பட்டிராத குறள்களை அறிமுகப்படுத்த இங்கே ஒரு வினா விடை. மேலும்...
தந்தைதாய் இருந்தால்....
May 2005
சிவனை மும்மூர்த்திகளுள் மிகப் பெரியவனென்றும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் என்றும் பூதப்படை சூழ இருப்பவனென்றும் நள்ளிருளிலே சுடுகாட்டில் நாட்டியம் ஆடுபவனென்றும் பாம்பைக்... மேலும்...





© Copyright 2020 Tamilonline