|
தவத்திரு பங்காரு அடிகளார்
Dec 2023
'அம்மா' என்றும் 'சித்தர்' என்றும் பக்தர் பலரால் அன்புடன் அழைக்கப்பட்ட தவத்திரு பங்காரு அடிகளார் (82) இறையடி எய்தினார். விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில், மார்ச் 03, 1941 நாளன்று கோபால நாயக்கர் - மீனாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் இவர். இயற்பெயர் சுப்பிரமணி. (பங்காரு என்றால் தங்கம் என்பது பொருள்) சிறுவயதிலேயே ஆன்மீக அனுபவங்களைப் பெற்ற பங்காரு அடிகளார், ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவராய் வளர்ந்தார். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர், ஆசிரியர் பயிற்சி பெற்று, சோத்துப்பாக்கம் அரசு ஆரம மேலும்...
|
|
|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | |
சை. பீர்முகம்மது
Oct 2023 மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், இதழாசிரியருமான சை. பீர்முகம்மது காலமானார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் 1942ல் பிறந்தார். 1959ல் எழுத்துலகில் நுழைந்தார். 'வண்மணல்',.... மேலும்...
|
|
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
Oct 2023 பாரத பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் (98) சென்னையில் காலமானார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்னும் எம்.எஸ். சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925ல் கும்பகோணத்தில்... மேலும்...
|
|
சந்தக்கவி ராமசாமி
Aug 2023 தமிழறிஞரும் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவருமான சந்தக்கவி வி.எஸ்.என். இராமஸ்வாமி (81) காலமானார். இவர் மே 25, 1942ல் பிறந்தவர். தந்தை எம்.எஸ். நாராயண ஐயங்கார் தமிழாசிரியர். மேலும்...
|
|
ஓவியர் மாருதி
Aug 2023 ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (86) சென்னையில் காலமானார். ஆகஸ்ட் 28, 1938 அன்று, புதுக்கோட்டையில், டி. வெங்கோப ராவ் - பத்மாவதி பாய் இணையருக்குப் பிறந்தார். புதுகோட்டையில் பள்ளி... மேலும்... (1 Comment)
|
|
காரைக்குடி மணி
Jun 2023 தமிழகத்தின் பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி (77) மே 4, 2023 அன்று காலமானார். செப்டம்பர் 11, 1945-ல் காரைக்குடியில் பிறந்த மணி மூன்று வயது முதலே இசையில் ஈடுபாடு உடையவராக இருந்தார். மேலும்...
|
|
கருமுத்து தி. கண்ணன்
Jun 2023 கல்வியாளரும், தொழிலதிபரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காருமான கருமுத்து தி. கண்ணன் (70) மதுரையில் மே 23, 2023 அன்று காலமானார். பிரபல தொழிலதிபரும் கல்வியாளருமான கருமுத்து தியாகராஜ... மேலும்...
|
|
ராண்டார் கை
May 2023 தமிழ்த் திரைப்பட ஆய்வாளரும், விமர்சகரும் எழுத்தாளருமான ராண்டார் கை (86) காலமானார். 1934-ல், சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் ரங்கதுரை. குடும்பப் பெயரான 'மாடபூசி' என்பதுடன் இணைத்து, 'மாடபூசி ரங்கதுரை'... மேலும்...
|
|
சி. லலிதா
Mar 2023 இசை உலகில் புகழ்பெற்ற பம்பாய் சகோதரிகளில் ஒருவரான சி. லலிதா (84) காலமானார். இவர் கேரளாவின் திருச்சூரில் ஆகஸ்ட் 26, 1938 அன்று, சிதம்பர ஐயர்-முக்தாம்பாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். மேலும்...
|
|
ஔவை நடராசன்
Dec 2022 தமிழறிஞரும், பேராசிரியரும், பாரத் பல்கலைக்கழக வேந்தருமான ஔவை நடராசன் (86) காலமானார். இவர், விழுப்புரத்திற்கு அருகிலுள்ள ஔவைக்குப்பம் கிராமத்தில், ஒளவை துரைசாமிப் பிள்ளை-லோகாம்பாள்... மேலும்...
|
|
நாரணோ ஜெயராமன்
Dec 2022 கவிஞரும் எழுத்தாளருமான நாரணோ ஜெயராமன் காலமானார். நாரணோ ஜெயராமன் அக்டோபர் 19, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். சிறுவயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருந்தார். மேலும்...
|
|
சுப்பு ஆறுமுகம்
Nov 2022 'வில்லிசை' எனப்படும் வில்லுப்பாட்டை தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டுசேர்த்த மூத்த வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) காலமானார். இவர், 1928ல், சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் இணையருக்கு... மேலும்...
|
|
பா. செயப்பிரகாசம்
Nov 2022 எழுத்தாளர், பத்திரிகையாளர், விரிவுரையாளர் எனப் பல களங்களில் இயங்கிய பா. செயப்பிரகாசம் (81) காலமானார். இவர், 1941ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் பிறந்தவர். மேலும்...
|
|
|
|


|
|