Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
அம்புஜவல்லி தேசிகாச்சாரி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
பெருங்காயச் சொப்பு - (May 2023)
பகுதி: சிறுகதை
ஊரெல்லாம் அஞ்சறைப் பெட்டிகளைப் போல் மூன்று, இரண்டு படுக்கையறை ஃப்ளாட்டுகளில் முடங்கிக் கிடக்கையில், மதுரை நகரின் மையமான சிம்மக்கல்லில், மூன்று கட்டு வீடு, தனித்து நிற்கிறதென்றால் அது சுந்தரேசன்...மேலும்...
அகலாது... அணுகாது... - (Apr 2022)
பகுதி: சிறுகதை
வழக்கமான, அட்டவணை மாறாத ஒரு காலைப்பொழுது. சுந்து எழுந்திருக்க ஒரு பிடிவாதம், அடுத்து ஒவ்வொரு தினப்படி கடனுக்கும் நீட்டி நெளிதல் என்று பாடாய்ப் படுத்த, ஒருவாறு அவன் ஆட்டிவைத்த ஆட்டத்துக்கெல்லாம்...மேலும்...
மனிதம் என்பது! - (Jun 2021)
பகுதி: சிறுகதை
பொழுது விடிய இன்னும் இரண்டு மணிக்கூறு இருக்கலாம். எப்படியும் ஆறு மணிக்குள் சென்னை சேர்ந்துவிடுவோம். அங்கே பேருந்து பிடித்தால் இரண்டுமணி நேரத்தில் விக்கிரவாண்டி வந்துவிடும். வானில் எல்லா...மேலும்...
அடேயப்பா.... இந்த வாலிபர்கள்! - (Feb 2021)
பகுதி: சிறுகதை
பால்கனியில் நின்று குளிர்ந்த காற்றையும், பறவைகளின் சிலும்பல்களையும் அனுபவித்துக்கொண்டிருந்த மாதுரி, பால்வண்டியின் ஓசை கேட்டு, மணி ஏழாகிவிட்டதே என்று தினசரி...மேலும்...
ஏடெடுத்த உழவர்கள் - (Nov 2020)
பகுதி: சிறுகதை
அந்திசாயும் நேரம்; இந்தப் பட்டணவாசத்தில் பறவைகள் ஓசையெழக் கூடு நோக்கிப் பறக்கும் பலகுரல் இசையும் மாடு கன்றுகள் புழுதிபறக்க வீடு திரும்பும் குளம்படி ஓசையுமா கேட்கும்? புழுதிக்கு மட்டும் குறைவில்லை.மேலும்...
நிழலின் அருமை - (Aug 2020)
பகுதி: சிறுகதை
குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக...மேலும்...
மல்லிப்பூ மரகதம் - (Jul 2019)
பகுதி: சிறுகதை
சுமனா பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான். அப்பாவின் மாற்றல்கள் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்காதவாறு குடும்பம் மதுரையிலேயே இருந்தது. மதுரையில் பள்ளி, கல்லூரித் தோழிகள், அண்டை அயலார்...மேலும்...
தேவை, ஒரு ஏடிஎம் மெஷின்! - (Oct 2017)
பகுதி: சிறுகதை
ஐந்தாறு பெண்மணிகள் புடவைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் கேட்க வேண்டுமா? ஆளுக்கொரு அபிப்ராயம், தலைக்குத் தலை தங்கள் ரசனையின் வெளிப்பாடு என்று கடையையே கவிழ்த்துப் போட்டுக்கொண்டிருந்தனர்.மேலும்...
குருபாத சமர்ப்பணம் - (Oct 2017)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 9, 2017 அன்று விரிகுடாப்பகுதியின் மில்பிடாஸில் நாதலயா இசைப்பள்ளியினர் மஹாபெரியவாளின் புகழ்பாடும் 'குருபாத சமர்ப்பணம்' இசை நிகழ்ச்சியை வழங்கினர்.மேலும்...
ஏழு ரூபாய் சொச்சம் - (Feb 2016)
பகுதி: சிறுகதை
மங்களம் வாசலுக்கும் உள்ளுக்கும் இருபதுமுறை நடந்துவிட்டாள். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக் கடைக்குப் போய் ஒரு நாளுக்குண்டான காய்கறி வாங்கிவர இத்தனை நேரமா? மனிதர் வேலையிலிருந்து...மேலும்...
1 2 3 4 5

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline