Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஓ.கே. கண்மணி
அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சூரத்தேங்காய்
சாகசம்
10 எண்றதுக்குள்ள
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
மூணே மூணு வார்த்தை
- அரவிந்த்|பிப்ரவரி 2015|
Share:


நீண்ட இடைவெளிக்குப் பின் மதுமிதா இயக்கும் படம் 'மூணே மூணு வார்த்தை'. அர்ஜுன், வெங்கி, அதிதி, எஸ்.பி. பாலசுப்ரமணியம், லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை எஸ்.பி.பி. சரண் தயாரிக்கிறார். "தரமான படங்கள் தயாரிக்க வேண்டுமென்பதுதான் என் லட்சியம். நல்ல தரமான, வித்தியாசமான இசையைக் கேட்டு வளர்ந்த எனக்கு அதே மாதிரியான வித்தியாசமான கதைகளில் பேரார்வம் உண்டு. என்னுடைய படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். வர்த்தகரீதியில் வெற்றி பெறுவதிலும், விமர்சகர்களின் பாராட்டை பெறுவதிலும் எனது படங்கள் முதன்மையாக இருக்கும்." என்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு கார்த்திகேய மூர்த்தி என்ற புதுமுகம் இசையமைக்கிறார். ஐ லவ் யூ, சரண்.
அரவிந்த்
More

ஓ.கே. கண்மணி
அய்யனார் வீதி
மீண்டும் மருதநாயகம்?
சூரத்தேங்காய்
சாகசம்
10 எண்றதுக்குள்ள
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
Share: 




© Copyright 2020 Tamilonline