Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பென்சில்
உத்தம வில்லன்
ஜன்னல் ஓரம்
அரண்மனையில் ஹன்சிகா
சாந்தனுவின் வாய்மை
அஞ்சாத சண்டி
மெய்யழகி
பப்பாளி
ஒரு ஊர்ல
- அரவிந்த்|டிசம்பர் 2013|
Share:


'பருத்திவீரன்' வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு ஊர்ல'. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இப்படத்திற்கு இசை, வேறு யார், இளையராஜாதான். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி வசந்தகுமார் இயக்குகிறார். படம் குறித்து அவர், ”இளையராஜா இசைப்புரட்சி செய்த 1980–90 கால கட்டங்களில் அவரது மெலடி பாட்டுகள் எப்படி இசைப்புரட்சி செய்தனவோ, அதுபோன்று 'ஒரு ஊர்ல' படத்தின் அனைத்து பாடல்களும் மெலடியாக 80-90 காலகட்டத்தை நினைவுக்குக் கொண்டுவரும். இதற்காக இளையராஜா இசையில் வேல்முருகன் பாடிய, 'இப்படியும் ஒருத்தன் உண்டு அத எப்படி நான் சொல்லுவது?' என்ற பாடல் பரபரப்பாக பேசப்படும். முழுப் படத்தையும் பார்த்துவிட்டு இளையராஜா இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்” என்கிறார்.
அரவிந்த்
More

பென்சில்
உத்தம வில்லன்
ஜன்னல் ஓரம்
அரண்மனையில் ஹன்சிகா
சாந்தனுவின் வாய்மை
அஞ்சாத சண்டி
மெய்யழகி
பப்பாளி
Share: 




© Copyright 2020 Tamilonline