Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப்புதிர்கள்
- அரவிந்த்|அக்டோபர் 2012|
Share:
1. 1, 8, 81, 1024, ..... இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2. ஒரு கூடையில் சில ஆப்பிள்கள் இருந்தன. அவற்றை இரண்டிரண்டாகக் கூறு செய்தபோது ஒன்று மிஞ்சியது. மூன்று மூன்றாகக் கூறிட்ட போதும் ஒன்றே மீதம் இருந்தது. நான்கு நான்காகக் கூறு செய்தபோதும் 1 மீதம் இருந்தது. ஐந்து ஐந்தாகக் கூறு செய்தபோது ஏதும் மிஞ்சவில்லை என்றால் கூடையில் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?

3. அது ஓர் இரண்டு இலக்க எண். சிற்றிலக்கங்களை முன்பின்னாகப் போட்டால் வரும் எண்ணுக்கும் அதற்கும் இடையேயான வித்தியாசம் 54 என்றால் அந்த எண் எது? அது போன்ற பிற எண்களைக் கூற முடியுமா?

4. இரண்டு எண்களின் பெருக்குத்தொகை 210. அவற்றின் இரு மடங்குகளின் கூட்டுத்தொகை 421. அந்த எண்கள் யாவை?

5. A.B,C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத்தொகை 48. அவர்களில் Cயின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது என்றால் அவர் ஒவ்வொருவரின் வயது என்ன?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline