Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
மாயாபஜார்
எல்லாமே புதுசு!
ரைஸ் கிச்சு
வடா பாவ்
- தங்கம் ராமசாமி|ஏப்ரல் 2011|
Share:
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கிண்ணம்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பாவ் பன் - 10 அல்லது 12
கேரட் துருவியது - 1/4 கிண்ணம்
பீன்ஸ் (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
பட்டாணி - சிறிது
வெங்காயம் - 1/4 கிண்ணம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் (நறுக்கியது) - 2 மேசைக் கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
காரப் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
உருளைக்கிழங்கை வேக விட்டு மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய், காரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து, உருளைக் கிழங்கு மசித்ததோடு சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி போடவும். உருளைக் கிழங்குடன் கலந்து பிசைந்து காரப்பொடி போட்டு, உருட்டிய அரிசி, கடலைமாவை உப்புப் போட்டு பேஸ்ட் போலச் செய்து உருண்டையாய்த் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து 'பன்'னைச் சுட வைத்து அதற்குள் வைத்துச் சாப்பிடவும். புளிச்சட்னி, பூண்டு, வேர்க்கடலைச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி
More

எல்லாமே புதுசு!
ரைஸ் கிச்சு
Share: 




© Copyright 2020 Tamilonline