Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆயிரம் விளக்கு
சங்கரன் கோவில்
பொய்யழகன்
3 இடியட்ஸ்
நடுநிசி நாய்கள்
முரண்
மங்காத்தா
ஜெயமுண்டு பயமில்லை
- அரவிந்த்|செப்டம்பர் 2010|
Share:
சிந்துநதிப்பூ, சேரன் சோழன் பாண்டியன் ஆகிய படங்களை இயக்கிய செந்தமிழன், செந்தமிழ் எனும் பெயரில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் ஜெயமுண்டு பயமில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவக் குப்பத்தையும், அவர்களது போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது இப்படம். அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். அவரது வாழ்க்கையில் இரண்டு மாணவிகள் குறுக்கிடுகின்றனர். அவர்களில் அவர் யாரைத் திருமணம் செய்து கொள்கிறார், ஏன் என்பதுதான் படத்தின் கதை. ஆதித்யா அன்பு கதாநாயகன், தேவிகா கதாநாயகி. மற்றொரு நாயகி பிரியங்கா. பூவரசன் என்பவர் இசையமைக்கிறார். முதன்முறையாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இப்படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்
More

ஆயிரம் விளக்கு
சங்கரன் கோவில்
பொய்யழகன்
3 இடியட்ஸ்
நடுநிசி நாய்கள்
முரண்
மங்காத்தா
Share: 




© Copyright 2020 Tamilonline