Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெயம் ரவியின் பேராண்மை
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
மோதி விளையாடு
நமீதாவின் ஜகன் மோகினி
அமெரிக்காவில் விஜய்
கலைஞரின் பொன்னர் சங்கர்
- அரவிந்த்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeகலைஞர் மு.கருணாநிதி எழுதிய பிரபல சரித்திர நாவல் பொன்னர் சங்கர். இது விரைவில் திரைப்படமாகிறது. பொன்னராகவும், சங்கராகவும் இரு வேடங்களில் பிரசாந்த் நடிக்கிறார். இயக்கம், பிரசாந்தின் தந்தை தியாகராஜன். இரண்டு வேடத்திலும் பிரசாந்தே நடிக்கட்டும், அதுதான் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி ஊக்குவித்ததே கலைஞர்தானாம்.

'தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இத்தனை பொருட் செலவில் எடுக்கப்படும் முதல் சரித்திரப்படம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படுகிற தமிழன் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்தப் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவேன்' என்கிறார் தியாகராஜன். 'என் கல்லூரி நாட்களில் இந்தக் கதையை படித்துவிட்டு இதைப் படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போதுதான் அது கனிந்திருக்கிறது. நான் ஆசைப்பட்டதை என் பிள்ளை செய்யப் போகிறார்' என்கிறார் தியாகராஜன். இதற்கும் இசை இளையராஜா.
அரவிந்த்
More

ஜெயம் ரவியின் பேராண்மை
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
மோதி விளையாடு
நமீதாவின் ஜகன் மோகினி
அமெரிக்காவில் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline