Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பொங்கலோ பொங்கல் புதுப்புது பொங்கல்
பால்பழப் பொங்கல்
அவல் சர்க்கரைப் பொங்கல்
முப்பால் பொங்கல்
சேமியா பொங்கல்
அவல் பொங்கல்
ரவா புளிப்பொங்கல்
சுக்கினி பொங்கல்
சேமியா இனிப்புப் பொங்கல்
- சரஸ்வதி தியாகராஜன்|ஜனவரி 2008|
Share:
தேவையான பொருட்கள்

சேமியா - 2 கிண்ணம்
வெல்லம் - 1 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
முந்திரிப் பருப்பு - சிறிதளவு
உலர்திராட்சை - சிறிதளவு
நெய் - 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - 1 சிட்டிகை
செய்முறை

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் 3 கிண்ணம் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்தவுடன் இதில் சேமியாவைப் போட்டுக் கிளறி உடன் அடுப்பை அணைத்துப் பாத்திரத்தை மூடிவிடவும். சிறிது நேரம் கழித்து வெல்லத்தை கெட்டிப் பாகு வைத்து அதில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.

வெந்த சேமியாவைத் தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். சேமியாவைப் பாகில் போட்டு நெய்யைச் சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். அதிகம் கெட்டியாக இருந்தால் வடித்து வைத்த சேமியா வெந்த தண்ணீரை வீணாக்காமல் விட்டு நெகிழ்த்திக் கொள்ளலாம். பின்னர் ஏலப்பொடி, வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறிச் சூடாகச் சாப்பிடவும்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ
More

பொங்கலோ பொங்கல் புதுப்புது பொங்கல்
பால்பழப் பொங்கல்
அவல் சர்க்கரைப் பொங்கல்
முப்பால் பொங்கல்
சேமியா பொங்கல்
அவல் பொங்கல்
ரவா புளிப்பொங்கல்
சுக்கினி பொங்கல்
Share: 




© Copyright 2020 Tamilonline