Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
அப்பாவின் முடி
பிறவிப் பயன்
வேதம்
- வடுவூர் கிருஷ்ணன்|ஜூலை 2003|
Share:
ஒருவன் தான் அழிந்தாலும்
உலகோர் அனைவரும் வாழவேண்டி
குருவின் ஆணையையும் மீறி
குலம் கோத்திரம் பாராமல்
பாமரரும் பரம பதமடைய
ஊரைக்கூட்டி உயர்மதில் ஏறி
ஓம் நமோ நாராயணாய எனுமூ
உயர் திரு மந்திரத்தை
உரக்கக் குவி உய்வித்தான்
ஒப்பிலா மனிதன் இராமானுஜன்!
உருவம் தான் வேறு உள் ஆத்மா ஒன்றே
உண்மை இதனை உணர்ந்துவிட்டால்
உலகில் சண்டை சச்சரவேது?
படைப்பில் இல்லை ஏதும் வேறுபாடு
பார்க்கும் கண்களில் தானே குறைபாடு
என்னில் நீ உனைக் கண்டால்
அன்றே உலகம் உன் வசமாகும்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதெல்லாம்
உண்மையில் நமது அறிவீனம்
என்றே உபதேசம் செய்தவன் அவன்
அன்றும் இன்றும் எப்போதும்
அவன் சொல்லே நல் வேதமாகும்!

வடுவூர் கிருடஷ்ணன்,மேரிலாண்ட்.
More

அப்பாவின் முடி
பிறவிப் பயன்
Share: 




© Copyright 2020 Tamilonline