Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
நவராத்திரி ஸ்பெஷல்
காராமணி இனிப்பு சுண்டல்
புட்டு
சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை)
அரிசி அப்பம்
பால் பாயசம்
சர்க்கரைப் பொங்கல்
கடலை பருப்புப் போளி
பாசிப்பருப்பு பாயசம்
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2002|
Share:
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
வெல்லம்
(பொடி செய்தது) - 1 கப்
பால் - 1 கப்
ஏலக்காய் - 2 (பொடி செய்தது)
உலர்ந்த திராட்சை - 1 ஸ்பூன்
முந்திரி - 1 ஸ்பூன் (சிறிய துண்டுகள்)
செய்முறை

இரண்டு ஸ்பூன் நெய்யில் பருப்பு வகைகளை வறுக்கவும்.

பொன்னிறமாக மாறியவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைவாக வேகவைக்கவும்.

(பருப்பு வெந்த பிறகு தேவையானால் மிக்ஸியில் இட்டு குழைவாக அரைத்துக்கொள்ளலாம்).

இதனோடு பால் சேர்த்து மேலும் வேகவைக்கவும். பொடி செய்த வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

நவராத்திரி ஸ்பெஷல்
காராமணி இனிப்பு சுண்டல்
புட்டு
சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை)
அரிசி அப்பம்
பால் பாயசம்
சர்க்கரைப் பொங்கல்
கடலை பருப்புப் போளி
Share: 




© Copyright 2020 Tamilonline