Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
மிச்சிகனில் 'கஜமுகா'
மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
- சுப்ரமணியன் .S|நவம்பர் 2004|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 25, 2004 அன்று மஹீதா பரத்வாஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிசௌரியிலுள்ள கிளேட்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நிகழ்ந்தேறியது. பத்மஸ்ரீ அடையார் கே. லக்ஷ்மணன் (பரத சூடாமணி நுண்கலை அகாடமி, சென்னை) மற்றும் சுதா ஸ்ரீனிவாசன் (நிருத்யாலயா, இல்லினாய்) ஆகியோரிடம் பரதம் பயின்ற மஹீதாவுக்கு வயது ஒன்பதுதான் என்றாலும் அவரது நடனத்தில் தேர்ச்சி இருந்தது.

கணேசர் துதிக்குப்பின் கம்பீரநாட்டையில் அமைந்த மல்லாரியுடன் துவங்கிய நிகழ்ச்சி, நாட்டை ராகப் பாடலுக்கு அலாரிப்பு, 'ஆயர் சேரியர்...' என்ற பாடலுக்கு சப்தம் என விறுவிறுப்பாக மேலே தொடர்ந்தது. அடுத்து வந்த 'மனவி சேகோநராதா' (சங்கராபரணம்) என்ற தஞ்சாவூர் பொன்னையா பிள்ளையின் வர்ணம் வெகு சிறப்பு.

இடைவேளைக்குப் பின் வந்த அன்னமாச்சார்யாவின் கமாஸ் ராக 'சிருங்கார மூரிதிவி' மற்றும் முத்துசுவாமி தீக்ஷ¢தரின் 'சிம்மாசனஸ்திதே' ஆகியவை மிகுந்த நயத்துடன் அபிநயிக்கப் பட்டன. இறுதியாக வந்த மதுரை என். கிருஷ்ணனின் பிருந்தாவன சாரங்கா ராகத் தில்லானாவுக்கு மஹீதாவின் துல்லியமான நடனம் அவரது திறனை வெளிக்காட்டுவதாக அமைந்தது.

அடையார் லக்ஷ்மண் மற்றும் சுதாஸ்ரீனிவாசன் நட்டுவாங்கம் செய்து குரலிசை வழங்க, மீனாக்ஷ¢ கோபாலன் (வீணை), ரவிச்சந்திர குலூர் (குழல்), ஜனார்த்தன ராவ் (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.
Click Here Enlarge"இந்தச் சிறுவயதிலேயே மஹீதா நுணுக்கங்களை விரைந்து பிடித்துக் கொண்டுவிடுகிறாள். எனக்கு இருப்பவர்களிலேயே வயதில் மிகச் சிறிய சிஷ்யை அவள்தான்" என்கிறார் குரு அடையார் லக்ஷ்மண். "அவள் தக்க முதிர்ச்சி அடையும் போது கவனிக்கத் தக்க கலைஞராக வருவாள்" என்று அவர் சொல்வதில் நமக்கும் ஒப்புமை உள்ளது.

S. சுப்ரமணியன்,
ராலே, வட கரோலைனா.
More

சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
மிச்சிகனில் 'கஜமுகா'
மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
Share: 




© Copyright 2020 Tamilonline