| |
| தென்றல் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை |
பள்ளிகள் திறக்கும் நேரம் வந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பல இடங்களிலும் தமிழ்ச் சங்கங்களிலும் தமிழ்ப் பள்ளிகளிலும் நமது குழந்தைகள் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் கற்க வருவார்கள்.பொது |
| |
| காலத்தின் கோலம் |
கல்யாணம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வேண்டியதாயிற்று. சாமான்கள், பட்சணங்கள் எந்த மூட்டையும் பிரிக்காமல் அனாதையாகப் பெருமாள் உள்ளில் கிடக்கிறது.சிறுகதை |
| |
| தாராபாரதி கவிதைகள் |
'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!'
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்!கவிதைப்பந்தல் |
| |
| ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்கள் |
எண்பதுகளின் இறுதியில் நான் தீவிரமாக இலக்கியம் படித்த காலத்தில், ப. சிங்காரம் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவரானார். 'புயலிலே ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' என்ற இரண்டு நாவல்களை எழுதியுள்ள...நூல் அறிமுகம் |
| |
| ஒளியில் மறைந்த ஒளி |
கவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான்.ஹரிமொழி(1 Comment) |
| |
| சுத்த சக்தியின் சங்கடம் பாகம் 13 |
சூர்யா சரமாரியாக வீசிய வேட்டுக்களால் யூ-வின் முகத்தில் அடுத்தடுத்துத் தோன்றி மறைந்த அதிர்ச்சி, ஆச்சர்யம், சந்தேகம், கோபம், பேசமுடியாத திணறல் போன்ற உணர்ச்சிகளால் அவர் முகம்...சூர்யா துப்பறிகிறார் |